தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்
திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .
திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,
"மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!'
என்று சொல்கிறார்கள்.
இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' .
வாழைப்பழம் படைப்பது ஏன்?
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது.
இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்
இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று
கேட்காதீர்கள். ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்
கொண்டு அவனை அணுகாதீர்கள்.
காரைக்கால் அம்மையார் தவம் புரிந்து தலையால்
நடந்து – என்புருவாகி இறைவனைக் கண்டார்.
பரமசிவன் தன் வாயால் அம்மா என்று யாரையாவது
அழைத்தான் என்றால் அது காரைகைகால்
அம்மையார் ஒருவரைத்தான்.
அத்தகைய காரைக்கால் அம்மையயாரை இறைவன்
கேட்டான்! ‘அம்மா உனக்கு என்ன தேவை ‘என்று.
‘’இறவாத அன்பு வேண்டும்,
பிறவாமை வேண்டும்
மீண்டும் பிறவிடுங்கள்!
அவனிடம் அடைக்கலம் கொள்ளுங்கள்!
மற்றவற்றை அவனை பார்த்துக் கொள்வான்ப்பு உண்டேல்
உன்னையென்றும் மறவாமை வேண்டும்’’
என்றுதான் கேட்டார் காரைக்கால் அம்மையர்.
நாவுக்கரசர் கேட்டார்!. புழுவாய்ப்பிறக்கினும்
புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்
வரம் தர வேண்டும்’ என்றார்.
‘இறைவா! உன்னை மறவாதிருக்க வரம் கொடு’
என்று இறைவனை நோக்கிக் கதறுங்கள்!
கேட்காதீர்கள். ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்
கொண்டு அவனை அணுகாதீர்கள்.
காரைக்கால் அம்மையார் தவம் புரிந்து தலையால்
நடந்து – என்புருவாகி இறைவனைக் கண்டார்.
பரமசிவன் தன் வாயால் அம்மா என்று யாரையாவது
அழைத்தான் என்றால் அது காரைகைகால்
அம்மையார் ஒருவரைத்தான்.
அத்தகைய காரைக்கால் அம்மையயாரை இறைவன்
கேட்டான்! ‘அம்மா உனக்கு என்ன தேவை ‘என்று.
‘’இறவாத அன்பு வேண்டும்,
பிறவாமை வேண்டும்
மீண்டும் பிறவிடுங்கள்!
அவனிடம் அடைக்கலம் கொள்ளுங்கள்!
மற்றவற்றை அவனை பார்த்துக் கொள்வான்ப்பு உண்டேல்
உன்னையென்றும் மறவாமை வேண்டும்’’
என்றுதான் கேட்டார் காரைக்கால் அம்மையர்.
நாவுக்கரசர் கேட்டார்!. புழுவாய்ப்பிறக்கினும்
புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்
வரம் தர வேண்டும்’ என்றார்.
‘இறைவா! உன்னை மறவாதிருக்க வரம் கொடு’
என்று இறைவனை நோக்கிக் கதறுங்கள்!
ஐங்கரன்- பெயர்க்காரணம்
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
திரு நீறு
நண்பர்களே..! தயவுசெய்து இதனை உணர்ந்து பகிருங்கள்.
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,
வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.
இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.
பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.
இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.
சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!
நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.
விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,
வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
சிவலிங்க தத்துவம்:
கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத்தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது. பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற் குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும் போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் உருவம் உணர்த்துகிறது. லிங்க உருவில் பாகமாக ஆதாரமும் விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.
இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது ருத்ரம்.
சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய் தெரிகிறது. எனவே சிவலிங்க உருவத்தை பற்றி சொல்வோர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அவரவர் இயல்புக்குத் தக்கபடி அனுமானிக்கட்டும்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்!
* திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் ‘சிலாதாரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும் இந்தப் பாறையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்.
* ஏழுமலையான் திருவுருவச் சிலைக்கு பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இது ஒருவகை ரசாயனப் பொருள். அரிப்பைக் கொடுக்கக் கூடியது. இதை ஒரு கருங்கல் மீது தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சில சாதாரணப் பாறைகளில் தடவினால் அவை வெடிப்பதில்லை. அதனால்தான் ஏழுமலையான் திருவுருவச் சிலைக்கு 365 நாளும் பச்சைக் கற்பூரம் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
* எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிப்பட்ட தடம் அதன் விளிம்புகளிலாவது தெரியும். உலோகச் சிலையானாலும் அதனை உருக்கி வார்த்த தடம் தெரியும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எந்த அடையாளமும் தெரியவில்லை. எந்தக் கருங்கல் சிலையும் பொதுவாக சொரசொரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நிறைய நுணுக்கமான வேலைப்பாடுகள் இருந்தாலும் நெற்றிச்சுட்டி, காதணிகள், நாகாபரணங்கள் எல்லாம் செதுக்கினாற்போலவே தோன்றாது; மாறாக புதிதாக செய்து போடப்பட்ட நகைகள் போலவே மெருகு மங்காமல், பளபளப்பாக இருக்கின்றன.
* ஏழுமலையான் திருவுருவச் சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டதாக இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலை 4:30 மணிக்கு குளிர்ந்த நீர், பால், திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன், வெப்பம் காரணமாக ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும்போது, அவை கொதிக்கும் சூட்டில் இருப்பதை பட்டர்கள் உணர்கிறார்கள்.
* திருப்பதி திருக்கோயில் மடப்பள்ளி (சமையலறை) மிகவும் பெரியது. பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மௌகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரி பருப்பு கேசரி போன்றவை தினமும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
* திருமலையானுக்கு தினமும் ஒரு மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் இட்டு இதை மட்டுமே நிவேதிக்கிறார்கள். இது தவிர மேலே குறிப்பிட்ட எந்த பிரசாதமும் கர்ப்பகிரகத்திலுள்ள குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும் தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
* ஏழுமலையான் அணியும் புடவை, 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. ஆனால், இதனை சாத்துவதாக ஒரு பக்தர் வேண்டிக் கொள்ளலாம். அவர், திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12,500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு இப்படி வஸ்திரம் சாத்தப்படுவதைக் காண்பதற்கு அந்த பக்தர் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
* உள் சாத்து வஸ்திரம் சாத்த இருபதாயிரம் ரூபாய் கட்டணம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு இந்த உள் சாத்து வஸ்திரம் சாத்துவதைக் காண பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். அத்தனை டிமாண்டு இந்த பிரார்த்தனைக்கு!
* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்ப்பிக்கும் சீர் வஸ்திரங்களும் ஆண்டுக்கு இரண்டுமுறை சாத்தப்படுகிறது.
* அதேபோல ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
* அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரீஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு, 51 வட்டில் பாலும் சேர்த்து கரைத்து அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.
* ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்
படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.
* சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்கு அனுப்பப்படுகின்றன.
* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி என்கிறார்கள். இவருடைய நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை; மொத்தமாக சாத்தி அழகு பார்க்க நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒருமுறை உபரியாக உள்ள நகைகளை செய்தித் தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
* ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை கொண்டது. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் இங்கு மட்டும்தான் இருக்கிறது; வேறெங்கும் இல்லை. இதன் மதிப்பு ரூ.100 கோடி.
* மாமன்னர்களான ராஜேந்திர சோழர், கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர் போன்றோர், ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும் அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்.
* ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப் போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி. 966 ஜூன் 8ம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்கிரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைகளைச் செய்ய ஒரு அறக்கட்டளையையும் அமைத்தார். முதலாம் குலோத்துங்கச் சோழன் திருமலை தேடிவந்து காணிக்கை செலுத்தி உள்ளார்.
* திருப்பதியில் உள்ள ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.
* வெள்ளிக்கிழமைகள் மற்றும் மார்கழி மாத அர்ச்சனைகளில் வில்வ இலை உபயோகப்படுத்தப்படுகிறது.
* சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மாவாகவும் சிவாம்சம் பொருந்தி ஈஸ்வரனாகவும் சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சாமி தீட்க்ஷிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷசல நாமம் பாடலை வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
* அபிஷேகத்தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
* ஏழுமலையான் கோயிலின் தல விருட்சம் புளிய மரம்.
* எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருச்சிலையிலும்கூட கையில் ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும். ஆனால், ஏழுமலையான் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழிலக்கியத்தில் நம் முன்னோர்களால் ‘வெறுங்கை வேடன்’ என்று போற்றப்பட்டார்.
* 1781ம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப் படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33வது பிரிவைச் சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். தான் குணமடைய ஏழுமலையானை பிரார்த்தனை செய்தார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக் கடன் செலுத்தினார்.
* பிரிட்டிஷார்களான சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றோர் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர். ஆனாலும் திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. அதன் பிறகு கிறிஸ்தவப் பாதிரியார்கள் சிலர் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால், அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள், அந்தக் கோயிலின் நடைமுறைப்படி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வருமோ என்றும் கவலைப்பட்டார்கள்!
* திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயாருக்கு அணிவிக்கப்படும், பருத்தியால் ஆன உள்பாவாடை, கத்வால் என்ற ஊரில் தயார் செய்யப்படுகிறது. செங்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். இப்படித் தயாரிக்கும்போது அவர்கள் மூன்று வேளை குளிப்பார்கள்; மது, மாமிசம் உண்ண மாட்டார்கள்.
* வெள்ளிக்கிழமை அபிஷேகத்திற்காக பரிமள அறையில், முந்தின நாள் இரவில் வாசனை திரவியங்கள் அறைத்து தயார் செய்யப்படுகின்றன. குங்குமப்பூ கலவையும் இதில் உண்டு. இவ்வாறு ஒரு வாரத்துக்குப் பயன்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் அனுப்பும் வாசனை திரவியங்களின் மதிப்பு ரூ. 50,000 ஆகும்.
* ஏழுமலையானை வாரத்தில் 4 நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் பாவித்து பூஜை செய்கிறார்கள்.
* ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும் என்பது இந்த புஷ்கரணியின் நீராடல் சம்பிரதாயமாகும்.
* வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்துமுறை நடக்கும். வடகலை சம்பிரதாயமாக ‘வேங்கடமெனப் பெற்ற’ என்ற பாசுரமும் தனியன்களும் பாடப்பெறும். சாத்துமுறையின்போது பூ, வஸ்திரம் ஏதுமில்லாமல் ஏழுமலையான் காணப்படுவார். முதலில் ஒரு தீபாராதனை காண்பிக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சாதிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். இதன் பிறகும் ஒரு தீபாராதனை. ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
* கி.பி. 1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர், பத்மாவதி தாயாருக்கு கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தௌலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் கோயில் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
* திருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி. 830 தொடங்கி 1909வரையிலான கல்வெட்டுக்களில் 50தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்களும் தமிழிலேயே உள்ளன.
வில்வ இலை பக்தி
தை அல்லது மாசி மாதத்தில் பொதுவாக வில்வ மரத்தின் இலைகள் உதிர்ந்துவிடும். புதிய இலைகள் துளிர்க்கும் வரை சிவ பூஜைக்கு வில்வம் கிடைப்பது அரிது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் தந்தையான க்ஷுதிராமிற்கும் இந்தப் பிரச்னை இருந்தது.
ஒருமுறை அவர் மேற்கு வங்காளத்திலுள்ள மேதினி பூருக்குக் கிளம்பினார். விடியற்காலையில் நடந்தே புறப்பட்ட அவர் பத்து மணி அளவில் வழியிலுள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். மிக அதிசயமாக, அக்கிராமத்திலுள்ள வில்வ மரத்தில் புதிய இலைகள் துளிர்த்திருப்பது அவரது கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.
அவரது மனம் பேரானந்தத்தில் மூழ்கியது. மேதினிபூர் செல்ல வேண்டும். அங்கு தமது மருமகனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் அவரது மனதிலிருந்து அடியோடு மறைந்தன. இந்தத் தளிர் வில்வ இலைகளால் எவ்வளவு ஆனந்தமாக சிவபெருமானை வழிபடலாம் என்ற எண்ணம் அவரது உள்ளம் முழுவதையும் நிறைத்தது.
உடனே புதிய கூடை ஒன்றும் சிறிய துணி ஒன்றும் வாங்கினார். அருகிலிருந்த குளத்தில் அவற்றைக் கழுவி வில்வ இலைகளை கொய்து கூடையை நிரப்பினார். ஈரத் துணியால் அதனை மூடி, வேறு எந்தச் சிந்தனையுமின்றி காமார்புகூருக்குத் திரும்பி விட்டார்.
அப்போது மாலை மூன்று மணியாகிவிட்டிருந்தது. உடனே குளித்துவிட்டு சிவபெருமானையும் சீதளாதேவியையும் அப்புதிய வில்வ இலைகளால் அர்ச்சித்து நீண்ட நேரம் வழிபட்டார். அவரது மனம் சொல்லொணா ஆனந்தத்தில் திளைத்தது.
சிவனை வில்வ இலைகளால் வழிபடு வதற்காகத் தாம் திரும்பி வந்ததாக அவர் கூறியதைக் கேட்ட அவரது மனைவி சந்திராதேவி தன் கணவனின் ஆன்மிக உள்ளம் கண்டு பேரானந்தம் எய்தினாள்.
காதுகுத்துதல் என்ற சொல்லுக்கு ஏமாற்றுதல் என பொருள் வந்தது ஏன்..?
காதுகுத்துதல் என்ற சொல்லுக்கு ஏமாற்றுதல் என பொருள் வந்தது ஏன்..?
காதுகுத்த போகின்றேன் என தட்டார் வரும்போது குழந்தை காதை பொத்திக்கொண்டு அழத்துவங்கிவிடும்..இதனால் காதுகுத்த வரும் தட்டார்கள் கைக்குள்ளேயே கருவியை மறைத்து வைத்துக்கொண்டு காதைப்பார்ப்பவர் போல நெருங்கிவந்து வெடுக்கென காதை குத்தி விடுவார்கள்..! இதன்காரணமாக காதுகுத்துதல் என்ற பதத்திற்க்கே ஏமாற்றுதல் அல்லது வஞ்சித்தல் என்ற பெயர் வந்து விட்டது..!
காதுகுத்த போகின்றேன் என தட்டார் வரும்போது குழந்தை காதை பொத்திக்கொண்டு அழத்துவங்கிவிடும்..இதனால் காதுகுத்த வரும் தட்டார்கள் கைக்குள்ளேயே கருவியை மறைத்து வைத்துக்கொண்டு காதைப்பார்ப்பவர் போல நெருங்கிவந்து வெடுக்கென காதை குத்தி விடுவார்கள்..! இதன்காரணமாக காதுகுத்துதல் என்ற பதத்திற்க்கே ஏமாற்றுதல் அல்லது வஞ்சித்தல் என்ற பெயர் வந்து விட்டது..!
காதுகுத்த போகின்றேன் என தட்டார் வரும்போது குழந்தை காதை பொத்திக்கொண்டு அழத்துவங்கிவிடும்..இதனால் காதுகுத்த வரும் தட்டார்கள் கைக்குள்ளேயே கருவியை மறைத்து வைத்துக்கொண்டு காதைப்பார்ப்பவர் போல நெருங்கிவந்து வெடுக்கென காதை குத்தி விடுவார்கள்..! இதன்காரணமாக காதுகுத்துதல் என்ற பதத்திற்க்கே ஏமாற்றுதல் அல்லது வஞ்சித்தல் என்ற பெயர் வந்து விட்டது..!
ஏழு முக ருத்ராட்சம்..!
ஏழு முக ருத்ராட்சம் சூரியன்,சப்த மாதர்கள் , ஆதிசேஷன் , காமதேவன் , முருகன் ஆகியோரின் அருள் பெற்றது. அனந்தன் அருளும் இணைந்தது . அநந்தன் என்பது ஆதிசேஷனையும் , அந்தம் என்பது இல்லாத பரமனையும் குறிக்கும்.
எண்களில் மிக பெரிய சக்தி படைத்த எண் ஏழு ஆகும். இந்த மணியை அணிபவர்களுக்கு, பாம்பு, தேள் உட்பட விஷ ஜந்துக்களால் ஆபத்து நேராது என்று பத்ம புராணம் கூறுகிறது.
திருடுதல், தகாத உறவு, போதை பழக்கங்களால் உண்டான பாவத்தை போக்கும்.
சப்தமாதர்கள் ( பிராமி, கௌமாரி, மாஹேந்திரி, வைஷ்ணவி, மாஹேஸ்வரி , வாராஹி, சாமுண்டி ) அனைவரது அருள் பெற்றதால் இதை அணிபவருக்கும், பூஜிப்பவருக்கும் எல்லா செல்வங்களும் கிட்டும். துரதிர்ஷ்டத்தை நீக்கும். நாக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
இந்த மணி புதையல் போன்ற மறைந்துள்ள செல்வங்களைப் பெற்றுத்தரும். பகைவரை அழிப்பதோடு, எதிர்பாலினரை வசியப்படுத்தும்.சப்தத ரிஷிகளின் அருளை பெற்று தரும்.
ஏழு முக ருத்ராட்சத்தை அணிவதாலோ , பூஜிப்பதாலோ சந்தியா வந்தனம் ,காயத்ரி மந்திரம் ஜெபித்தல் ஆகியவற்றின் பலனைப் பெறலாம்,
இதன் ஆதிக்க கிரகம் சனி.
யார் அணியலாம் :
எல்லாவித தொழிலகள் ,வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் ஏழு முக ருத்ராட்சத்தை அணியலாம். வியாபாரத்தில் பெரிய வெற்றியை தரும் . ஏழு முக ருத்ராட்சதின் ஆற்றல் அளப்பரியது . அதை எல்லாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே எட்டுமுக ருத்ராட்சத்தொடு சேர்த்து அணிந்து கொள்வது சிறந்தது. பூஜை அறையிலும் வைத்து வணங்கலாம்.
பணப்பெட்டி, பணப்பை போன்றவற்றில் இம்மணியை வைத்து கொள்வதால் பணம் பெருகும்.
54+1,108+1 சேர்க்கையில் ஜெபமாலையாக உபயோகிக்கலாம். உடலிலும் அணிந்து கொள்ளலாம்.
ருத்ராட்சமும் ஜோதிடமும்:
இது சனி கிரகத்தின் ஆதிக்கம் பெற்றது.சனியின் தீய பார்வையால் விளையும் திடிர் நோயுறுதல் ,
மலட்டுத்தன்மை, சளி போன்றநோய்கள் குணமாகும்.
மேலும் வாழ்வில் அவநம்பிக்கை, சாதனைகள் புரியத் தடை , நீண்டநாள் நோய்கள் ,வறுமை நீங்கும்.
ஏழு முக ருத்ராட்ச மந்திரம்:
ஓம் ஹம நமஹ :
வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு!
கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள். சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.
அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்கும். வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்தபின் அதனால் மங்கள ஸ்நானம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும். சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தோறும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்துவிடும்.
அதிகக் கடன்பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும். சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும். பூஜை அறையில் ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வந்தால் உணவுப் பஞ்சமே வராது. புதுமனை செல்பவர்கள் சிறப்பாய் வாழ்ந்திட, கண் திருஷ்டி, வியாபார சரிவு, கடன்கள், கல்வியில் கவனமின்மை, தொழில் கூடங்களில் தொய்வு, எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்க வல்லது வலம்புரிச் சங்கு. வாஸ்து குறைகள் முற்றிலும் நீங்க, நினைத்த காரியம் வெற்றி உண்டாக, ஆவி பிரச்னைகள் தீர வலம்புரிச் சங்கு வழிபாடு உதவும்.
இல்லத்திற்குள் ஏற்றம் கொடுக்கும் இவ்வலம்புரிச் சங்குகள் அகில உலக ஆன்மிக நற்பணி அறக்கட்டளை சார்பில் சாஸ்திரிகளால் ஒரு மண்டலம் உருவேற்றப்பட்டது. உயிரோட்டமும் சக்தியும் கொண்டது. இதை இல்லத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும். குடும்பம் சுபிட்சம் பெற வலம்புரிச் சங்கை வாங்கி பயன்பெற விரும்புவோர் அவரவர் சக்திக்கேற்ப அளவுகள் கொண்ட வலம்புரிச் சங்கினை தேர்வு செய்து கொள்ளலாம்.
கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ‘‘துளசியை மாலையாகத் தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் என்னை அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள். சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு ‘பாஞ்சஜன்யம்’ என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்’’ என்றார் பகவான்.
அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்கும். வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்தபின் அதனால் மங்கள ஸ்நானம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும். சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தோறும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்துவிடும்.
அதிகக் கடன்பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும். சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும். பூஜை அறையில் ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வந்தால் உணவுப் பஞ்சமே வராது. புதுமனை செல்பவர்கள் சிறப்பாய் வாழ்ந்திட, கண் திருஷ்டி, வியாபார சரிவு, கடன்கள், கல்வியில் கவனமின்மை, தொழில் கூடங்களில் தொய்வு, எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்க வல்லது வலம்புரிச் சங்கு. வாஸ்து குறைகள் முற்றிலும் நீங்க, நினைத்த காரியம் வெற்றி உண்டாக, ஆவி பிரச்னைகள் தீர வலம்புரிச் சங்கு வழிபாடு உதவும்.
இல்லத்திற்குள் ஏற்றம் கொடுக்கும் இவ்வலம்புரிச் சங்குகள் அகில உலக ஆன்மிக நற்பணி அறக்கட்டளை சார்பில் சாஸ்திரிகளால் ஒரு மண்டலம் உருவேற்றப்பட்டது. உயிரோட்டமும் சக்தியும் கொண்டது. இதை இல்லத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும். குடும்பம் சுபிட்சம் பெற வலம்புரிச் சங்கை வாங்கி பயன்பெற விரும்புவோர் அவரவர் சக்திக்கேற்ப அளவுகள் கொண்ட வலம்புரிச் சங்கினை தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்து மதம் உலகின் 3வது பெரிய மதமாக உள்ளதாக
வாஷிங்டன்: கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு அடுத்தபடியாக இந்து மதம் உலகின் 3வது பெரிய மதமாக உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமாக ப்யு டெமோகிராபி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது: உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 32 சதவீதமாகும். இதே போல் 1.6 பில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 23 சதவீதமாகும். அடுத்தபடியாக, இந்து மதத்தை 1 பில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 14 சதவீதமாகும். மேலும், 400 மில்லியன் மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் பின்பற்றப்படும் பழங்குடி மற்றும் பாரம்பரிய மதங்களை பின்பற்றுகின்றனர். இவர்களில் அதிகம் பேர், ஆப்ரிக்க, சீன, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து 58 மில்லியன் மக்கள், ஜைனம், சீக்கியம், ஷின்டோயிசம், டாவோயிசம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றுகின்றனர். இந்து மதத்தை பின்பற்றுவோரில் 90 சதவீதம் இந்தியா, நேபாளம் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் வசிப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வாஷிங்டன்: கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு அடுத்தபடியாக இந்து மதம் உலகின் 3வது பெரிய மதமாக உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமாக ப்யு டெமோகிராபி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது: உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 32 சதவீதமாகும். இதே போல் 1.6 பில்லியன் மக்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 23 சதவீதமாகும். அடுத்தபடியாக, இந்து மதத்தை 1 பில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 14 சதவீதமாகும். மேலும், 400 மில்லியன் மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் பின்பற்றப்படும் பழங்குடி மற்றும் பாரம்பரிய மதங்களை பின்பற்றுகின்றனர். இவர்களில் அதிகம் பேர், ஆப்ரிக்க, சீன, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து 58 மில்லியன் மக்கள், ஜைனம், சீக்கியம், ஷின்டோயிசம், டாவோயிசம் உள்ளிட்ட மதங்களை பின்பற்றுகின்றனர். இந்து மதத்தை பின்பற்றுவோரில் 90 சதவீதம் இந்தியா, நேபாளம் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் வசிப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பீமரத சாந்தி என்பதற்கான விளக்கம் .
எழுபது வயது பூர்த்தியன்று செய்யப்படுவது பீமரத சாந்தி. யமனுக்கு உக்ரரதம், ருத்ரரதம், பீமரதம், விஜயரதம் என்ற கோரைப் பற்கள் உண்டு. இந்த பற்களினால் நமக்கு ஆயுள்பங்கம் ஏற்படாமலிருக்க 59 வயதில் உக்ரரத சாந்தியும், 69 வயதில் ருத்ர ரத சாந்தியும், 70 வயதில் பீமரத சாந்தியும், 75 வயதில் விஜயரத சாந்தியும் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், நூறுவயது வரை நோய்நொடி இல்லாமல் வாழலாம் என்பது ஐதீகம்.
எழுபது வயது பூர்த்தியன்று செய்யப்படுவது பீமரத சாந்தி. யமனுக்கு உக்ரரதம், ருத்ரரதம், பீமரதம், விஜயரதம் என்ற கோரைப் பற்கள் உண்டு. இந்த பற்களினால் நமக்கு ஆயுள்பங்கம் ஏற்படாமலிருக்க 59 வயதில் உக்ரரத சாந்தியும், 69 வயதில் ருத்ர ரத சாந்தியும், 70 வயதில் பீமரத சாந்தியும், 75 வயதில் விஜயரத சாந்தியும் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், நூறுவயது வரை நோய்நொடி இல்லாமல் வாழலாம் என்பது ஐதீகம்.
அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, "இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு' என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. "அன்னையோடு அறுசுவை உண்டிபோம்' என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். அதனால் தான் சாப்பிடும் போது, சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என்பர்.
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, "இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு' என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. "அன்னையோடு அறுசுவை உண்டிபோம்' என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். அதனால் தான் சாப்பிடும் போது, சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என்பர்.
சோத்துக்குள்ளே சொக்கநாதர்
வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். "தானத்தில் சிறந்தது அன்னதானம்' "சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி' "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' "அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது' போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,"ஒருவன் வேண்டும்' என்று கேட்ட அதே வாயால் "போதும்' என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.
வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். "தானத்தில் சிறந்தது அன்னதானம்' "சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி' "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' "அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது' போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,"ஒருவன் வேண்டும்' என்று கேட்ட அதே வாயால் "போதும்' என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.
வள்ளலார் சொல்வதைக் கேளுங்க!
அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜீவகாருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடிய அருளாளர் வள்ளலார். அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,""சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜீவகாருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடிய அருளாளர் வள்ளலார். அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,""சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தொழில் தத்துவத்தின் மஹோற்சவம்
மகோற்சவம் என்பது பெரிய விழா எனப் பொருள்படும். நித்திய பூசை, மாச உற்சவம் போன்றவற்றில் இடம்பெறும் குறை குற்றங்களை நிவர்த்தி செய்வதற்காக மஹோற்சவம் நடைபெறுகிறது. இது இறைவனின் ஐந்தொழில் தத்துவத்தினை உணர்த்துகின்றது.
மஹோற்சவத்தின் போது மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கும் இறைவன் மக்களுக்கு அருகில் வந்து அருள் வழங்குகின்றார். அதாவது இறைவன் இக்காலங்களில் தம்பம் (கொடிமரம்) சிவாச்சாரியார் (குருக்கள்) யாகசாலை (கும்பம்) போன்ற இடங்களுக்குள் வந்து இறையன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
கொடியேற்றத் திருவிழா படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது. கொடிமரம் பதி (பரம்பொருள்), கொடிச்சீலை பசு (ஆன்மா), கயிறு - பாசம் (கன்மவினைகள்) ஒரு ஆன்மாவானது தான் செய்த கன்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பெடுத்து பல்வேறு வகையான துன்பங்களை அனுபவிக்கின்றது.
ஆன்மா ஆணவம் கன்மம், மாயை என்று சொல்லப்படும் பாசத்தில் இருந்து விடுபடுகின்ற போது பரம்பொருளின் திருப்பாதத்தினை அடையலாம். மல நீக்கம் பெற்ற ஆன்மா இறைவனை அடையும் என்ற தத்துவத்தினை எடுத்துக் காட்டுகின்றது.
இறைவனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. அதாவது ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்பவையாகும்.
இதேபோல் ஐந்து முகங்களை கொண்ட கணபதி ஹேரம்ப கணபதி என அழைக்கப்படுகின்றது. ஐந்து யானைத்தலையுடன் பத்து கண்களும், பத்து திருக்கரங்களையும் கொண்டு ஒரு நோக்காக பஞ்ச முக விநாயகர் பார்க்கின்ற போது மக்களுக்கு இருக்கின்ற துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன. இந்த பஞ்சமுக விநாயகருக்கு தினமும் பஞ்சமுகார்ச்சனை இடம்பெறுவது மிகச்சிறப்பாகும்.
இறைவனை திருவிழாக் காலங்களில் வாகனங்களில் ஏற்றி வெளி வீதி வருகின்ற போது இறைவன் இன்னும் மக்களுக்கு அருகில் வந்து அருள் வழங்குகின்றார். இது காத்தல் தொழிலை குறிக்கின்றது.
சாந்த மூர்த்தியாக இருக்கின்ற இறைவன் மலநாசம் செய்வதற்காக மாணிக்கப் பிள்ளையார் திருவேட்டை திருவிழாவில் புறப்படுகிறார். எங்களிடம் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை போன்ற மும்மலங்களால் நாம் தினமும் பல்வேறு வகையான துன்பங்களுக்குள் உழன்று தத்தளிக்கிறோம். இந்த மலங்களை அழித்து எங்களை நல்லவர்களாக மாற்றுவதற்காகவே இறைவன் திருவேட்டை தினத்தன்று அழித்தல் தொழிலைச் செய்கின்றார்.
முன்னொரு காலத்திலே சிவனிடம் நாரதர் மாங்கனியைக் கொடுத்து பிள்ளையாருக்கும், முருகனுக்கும் இடையில் போட்டியை ஏற்படுத்தி விநாயகர் வெற்றி பெறுவதும் முருகன் கோபித்து பழனிமலை செல்வதும், பெற்றோர் சாந்தப்படுத்தி திரும்ப கூட்டிவருவதும் போன்ற காட்சிகள் மாம்பழத் திருவிழாவில் இடம்பெறுகின்றது. எமது குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்து விட்டுக் கொடுப்புடன் வாழவேண்டும் என்ற தத்துவத்தினை உணர்த்துகின்றது.
நீர் நிலைகளில் மிகச் சிறந்தது சமுத்திரமாகும். ஆலயத்தில் மக்களுக்கெல்லாம் அருள் பாலித்த விநாயகப் பெருமான் நீர்நிலைகளில் இருக்கின்ற உயிரினங்களுக்கும் தனது அருளை வழங்க சமுத்திர தீர்த்த உற்சவம் இடம் பெறுகின்றது. மக்களுக்கும், உயிரினங்களுக்கும் தனது அருளால் தொழிலைச் செல்வதே தீர்த்தமாகும். இக்காலங்களில் பக்தர்கள் தீர்த்தமாடுவது சிறந்ததாகும்.
பத்து நாட்களாக கொடிமரத்தில் இருந்து அருள் வழங்கிய இறைவன் மல நீக்கம் பெற்ற ஆன்மாவினை தன்னுடன் சேர்த்துக் கொள்வதே கொடியிறக்கமாகும். இதன்போது மறைத்தல் தொழிலை இறைவன் செய்கின்றார்.
இறைவன் மீது சதா சிந்தனையில் இருப்பவர் சண்டேஸ்வரர் நாயனார். இறைவனை வணங்கிய பின் இவரை வணங்கினால் தான் அதன் பலன் முழுமையாக எங்களுக்கு கிடைக்கும். அதனால்தான் சண்டேஸ்வரருக்கு உற்சவம் எடுத்து திருவிழாவின் பூரண பலனையும் நாங்கள் பெற்றுக் கொள்கின்றோம்.
இறைவன் சிவாச்சாரியாரிடத்தில் வந்து உறைகின்றான். அதனாலும் உற்சவத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்கு நன்றி சிவாச்சாரிய உற்சவம் இடம் பெறுகின்றது.
மகோற்சவம் என்பது பெரிய விழா எனப் பொருள்படும். நித்திய பூசை, மாச உற்சவம் போன்றவற்றில் இடம்பெறும் குறை குற்றங்களை நிவர்த்தி செய்வதற்காக மஹோற்சவம் நடைபெறுகிறது. இது இறைவனின் ஐந்தொழில் தத்துவத்தினை உணர்த்துகின்றது.
மஹோற்சவத்தின் போது மூலஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கும் இறைவன் மக்களுக்கு அருகில் வந்து அருள் வழங்குகின்றார். அதாவது இறைவன் இக்காலங்களில் தம்பம் (கொடிமரம்) சிவாச்சாரியார் (குருக்கள்) யாகசாலை (கும்பம்) போன்ற இடங்களுக்குள் வந்து இறையன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
கொடியேற்றத் திருவிழா படைத்தல் தொழிலைக் குறிக்கின்றது. கொடிமரம் பதி (பரம்பொருள்), கொடிச்சீலை பசு (ஆன்மா), கயிறு - பாசம் (கன்மவினைகள்) ஒரு ஆன்மாவானது தான் செய்த கன்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பெடுத்து பல்வேறு வகையான துன்பங்களை அனுபவிக்கின்றது.
ஆன்மா ஆணவம் கன்மம், மாயை என்று சொல்லப்படும் பாசத்தில் இருந்து விடுபடுகின்ற போது பரம்பொருளின் திருப்பாதத்தினை அடையலாம். மல நீக்கம் பெற்ற ஆன்மா இறைவனை அடையும் என்ற தத்துவத்தினை எடுத்துக் காட்டுகின்றது.
இறைவனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. அதாவது ஈசானம், தற்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்பவையாகும்.
இதேபோல் ஐந்து முகங்களை கொண்ட கணபதி ஹேரம்ப கணபதி என அழைக்கப்படுகின்றது. ஐந்து யானைத்தலையுடன் பத்து கண்களும், பத்து திருக்கரங்களையும் கொண்டு ஒரு நோக்காக பஞ்ச முக விநாயகர் பார்க்கின்ற போது மக்களுக்கு இருக்கின்ற துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விடுகின்றன. இந்த பஞ்சமுக விநாயகருக்கு தினமும் பஞ்சமுகார்ச்சனை இடம்பெறுவது மிகச்சிறப்பாகும்.
இறைவனை திருவிழாக் காலங்களில் வாகனங்களில் ஏற்றி வெளி வீதி வருகின்ற போது இறைவன் இன்னும் மக்களுக்கு அருகில் வந்து அருள் வழங்குகின்றார். இது காத்தல் தொழிலை குறிக்கின்றது.
சாந்த மூர்த்தியாக இருக்கின்ற இறைவன் மலநாசம் செய்வதற்காக மாணிக்கப் பிள்ளையார் திருவேட்டை திருவிழாவில் புறப்படுகிறார். எங்களிடம் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை போன்ற மும்மலங்களால் நாம் தினமும் பல்வேறு வகையான துன்பங்களுக்குள் உழன்று தத்தளிக்கிறோம். இந்த மலங்களை அழித்து எங்களை நல்லவர்களாக மாற்றுவதற்காகவே இறைவன் திருவேட்டை தினத்தன்று அழித்தல் தொழிலைச் செய்கின்றார்.
முன்னொரு காலத்திலே சிவனிடம் நாரதர் மாங்கனியைக் கொடுத்து பிள்ளையாருக்கும், முருகனுக்கும் இடையில் போட்டியை ஏற்படுத்தி விநாயகர் வெற்றி பெறுவதும் முருகன் கோபித்து பழனிமலை செல்வதும், பெற்றோர் சாந்தப்படுத்தி திரும்ப கூட்டிவருவதும் போன்ற காட்சிகள் மாம்பழத் திருவிழாவில் இடம்பெறுகின்றது. எமது குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்து விட்டுக் கொடுப்புடன் வாழவேண்டும் என்ற தத்துவத்தினை உணர்த்துகின்றது.
நீர் நிலைகளில் மிகச் சிறந்தது சமுத்திரமாகும். ஆலயத்தில் மக்களுக்கெல்லாம் அருள் பாலித்த விநாயகப் பெருமான் நீர்நிலைகளில் இருக்கின்ற உயிரினங்களுக்கும் தனது அருளை வழங்க சமுத்திர தீர்த்த உற்சவம் இடம் பெறுகின்றது. மக்களுக்கும், உயிரினங்களுக்கும் தனது அருளால் தொழிலைச் செல்வதே தீர்த்தமாகும். இக்காலங்களில் பக்தர்கள் தீர்த்தமாடுவது சிறந்ததாகும்.
பத்து நாட்களாக கொடிமரத்தில் இருந்து அருள் வழங்கிய இறைவன் மல நீக்கம் பெற்ற ஆன்மாவினை தன்னுடன் சேர்த்துக் கொள்வதே கொடியிறக்கமாகும். இதன்போது மறைத்தல் தொழிலை இறைவன் செய்கின்றார்.
இறைவன் மீது சதா சிந்தனையில் இருப்பவர் சண்டேஸ்வரர் நாயனார். இறைவனை வணங்கிய பின் இவரை வணங்கினால் தான் அதன் பலன் முழுமையாக எங்களுக்கு கிடைக்கும். அதனால்தான் சண்டேஸ்வரருக்கு உற்சவம் எடுத்து திருவிழாவின் பூரண பலனையும் நாங்கள் பெற்றுக் கொள்கின்றோம்.
இறைவன் சிவாச்சாரியாரிடத்தில் வந்து உறைகின்றான். அதனாலும் உற்சவத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்கு நன்றி சிவாச்சாரிய உற்சவம் இடம் பெறுகின்றது.
ஆடிமாத அம்மன் சிறப்புகள்!
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகை களைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற் கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத் தில் அம்மனுக்குப் படைத்து பக்தர் களுக்குத் தருகிறார்கள்.
ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகை களாகும்.
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகை களைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர். வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவை. கூழும் விருப்பமானதே. இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற் கும் உதவுபவை. இவற்றையே இம்மாதத் தில் அம்மனுக்குப் படைத்து பக்தர் களுக்குத் தருகிறார்கள்.
ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகை களாகும்.
அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?
நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங் களைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும் செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச் செய்வது!
எட்டாம் எண் கெட்டது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கடவுளையே எண்குணத்தான் என்று சொல்கிறோமே- அப்படியானால் கடவுள் கெட்டவரா என்ன! உலகப் பொதுமறை பாடிய திருவள்ளுவரும் இறைவனை "எண் குணத்தான்' என்றுதானே கூறியுள்ளார்?
மகான்கள் யோகத்தினால் இயற்றும் சித்திகள் எட்டு. அவை அட்டமா சித்திகள் என்று போற்றப்படுகிறதே!
காக்கும் கடவுள் கண்ண பெருமான் பிறந்தது "அஷ்டமி' எனப்படும் எட்டாவது திதியில்தானே!
"அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது' என்பது ஒரு தவறான சொல் வழக்கு! இதற்குச் சரியான பொருள்- அஷ்டமி, நவமியில் துஷ்டர்கள் துலங்கார்! அதாவது அஷ்டமியும் நவமியும் தீயவர் களுக்கு அழிவுநாள் என்பதாகும். அஷ்டமி யில் பிறந்த கண்ணன்தானே கொடியவன் கம்சனை அழித்தான்?
இந்த நாட்களை கண்ணன், துர்க்கை போன்ற தெய்வங்களை வழிபடும் நாளாக வைத்தனர். அதனால் அந்த நாட்களில் நமது நலத்திற்கான மங்கல நிகழ்ச்சிகளைச் செய்தல் வேண்டாம் என்றனர். பதினைந்து திதிகளில் எல்லாமே நல்லவை என்று சொல்லிவிட்டால் மனிதர்கள் அத்தனை திதிகளிலும் தன்னலத் திற்குரிய செயல்களையே செய்வர். வழிபாட் டிற்கு நேரமில்லையே என்று கூறிவிடுவர்.
நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங் களைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும் செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச் செய்வது!
எட்டாம் எண் கெட்டது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கடவுளையே எண்குணத்தான் என்று சொல்கிறோமே- அப்படியானால் கடவுள் கெட்டவரா என்ன! உலகப் பொதுமறை பாடிய திருவள்ளுவரும் இறைவனை "எண் குணத்தான்' என்றுதானே கூறியுள்ளார்?
மகான்கள் யோகத்தினால் இயற்றும் சித்திகள் எட்டு. அவை அட்டமா சித்திகள் என்று போற்றப்படுகிறதே!
காக்கும் கடவுள் கண்ண பெருமான் பிறந்தது "அஷ்டமி' எனப்படும் எட்டாவது திதியில்தானே!
"அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது' என்பது ஒரு தவறான சொல் வழக்கு! இதற்குச் சரியான பொருள்- அஷ்டமி, நவமியில் துஷ்டர்கள் துலங்கார்! அதாவது அஷ்டமியும் நவமியும் தீயவர் களுக்கு அழிவுநாள் என்பதாகும். அஷ்டமி யில் பிறந்த கண்ணன்தானே கொடியவன் கம்சனை அழித்தான்?
இந்த நாட்களை கண்ணன், துர்க்கை போன்ற தெய்வங்களை வழிபடும் நாளாக வைத்தனர். அதனால் அந்த நாட்களில் நமது நலத்திற்கான மங்கல நிகழ்ச்சிகளைச் செய்தல் வேண்டாம் என்றனர். பதினைந்து திதிகளில் எல்லாமே நல்லவை என்று சொல்லிவிட்டால் மனிதர்கள் அத்தனை திதிகளிலும் தன்னலத் திற்குரிய செயல்களையே செய்வர். வழிபாட் டிற்கு நேரமில்லையே என்று கூறிவிடுவர்.
கால பைரவர் என்ற பெயர் பைரவருக்கு எப்படி வந்தது?
கால பைரவர் என்கிறோம். ஏன் கால பைரவர் என்ற பெயர் வந்தது? பஞ்சாங்கத்தின் அங்கமான நாள், வாரம்(கிழமை) யோகம்,கரணம் , திதி ஆகியவற்றின் அதிபதியாக திகழ்பவர் பைரவர். காலத்தை இப்படி கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளவர் பைரவர் என்பதனால் கால பைரவர் என்று பெயர் பெற்றவர் பைரவப்பெருமான்.
கால பைரவர் என்கிறோம். ஏன் கால பைரவர் என்ற பெயர் வந்தது? பஞ்சாங்கத்தின் அங்கமான நாள், வாரம்(கிழமை) யோகம்,கரணம் , திதி ஆகியவற்றின் அதிபதியாக திகழ்பவர் பைரவர். காலத்தை இப்படி கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளவர் பைரவர் என்பதனால் கால பைரவர் என்று பெயர் பெற்றவர் பைரவப்பெருமான்.
ஐயம் தீர்க்கும் ஐயப்ப மந்திரங்கள்:
''ஐய '' என்றால் ஆர்ய. ஆர்ய என்பதன் திரிபு ''ஐய ''.ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.பரமேஸ்வரனுக்கும் நாராயண மூர்த்திக்கும் மகனாக பிறந்து ஞானமும் , தவமும்,கலந்த சிவாம்சமும் ,கிருபையும் சவுந்தர்யமும் சக்தியும் கலந்த விஷ்ணுவின் அம்சமும் ஒருங்கே அமையப்பெற்ற ஐயப்பனுக்கு நிகர் வேறு எந்த தெய்வமும் இல்லை என்பது ஐயப்பனை வழிபடுவோரின் கருத்து.ஐயப்பன் குளத்து புழை என்ற இடத்தில பாலகனாகவும் சபரி மலையில் கெளமார கோலத்திலும் , ஆர்யங்கவில் தாம்பத்திய கோலத்திலும் (பூர்ண புஷ்கலா சமேதராக)அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும் காந்த மலையில் ஜோதியாகவும் வீற்றிருப்பதாக ஐதீகம்.
கறுப்பு நிறம் விஷ்ணுவின் நிறம். வெண்மை சிவபிரானின் நிறம். எந்த பொருளை எரித்தாலும் கருப்பு நிறம் ஏற்படும் . அதையும் முற்றிலும் எரித்தால் வெண்மை நிறம் வரும். விஷ்ணு நிறமான கருப்பு நிறம் அணிந்து சிவனின் நிறமான வெண்மை நிற ஜோதியை தரிசிக்க நாம் சபரிமலைக்கு யாத்திரை போகிறோம்.
சாஸ்தா என்றால் கட்டளை இடுபவர் என்று பொருள்.உலகமே இவர் கட்டளையில்தான் இயங்குகிறது .நாராயணிடம் இருந்து நம் வாழ்கையை பரி பாலிக்கும் சக்தியையும் , பரமேஸ்வரனிடம் இருந்து நமக்கு ஞானத்தை தரும் சக்தியையும் ஓன்று சேரப்பெற்று சாந்த சொரூபமும் காருண்ய லாவண்யமும் ஓன்று சேர அமையபெற்ற ஒரு தெய்வமாக ஐயப்பன் விளங்குகிறார்.ஐயப்பன் வழிபாட்டில் கடவுள் பக்தி , குரு பக்தி , சமய பக்தி ஆகியன தீவிரமடைகிறன. '' சுவாமியே'' என்ற பதத்தினால் ஜீவான்மா , பரமான்மா ஐக்கியமும், ''சரணம்'' என்ற பதத்தினால் ஞானம் ,வினயம்,தியாகம்,ஆகிய உணர்வுகளும் பக்தர்களுக்கு ஏற்படுகின்றன. இதனாலேயே ஐயப்பன் வழிபாட்டில் ''சாமியே சரணம் ஐயப்பா '' என்ற கோஷம் மிக மிக முக்கியமாகிறது.
மஹா சாஸ்தா மூல மந்த்ரம் பின்வருமாறு அமைகிறது:
''ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் நமோ பகவதே ஹரி ஹர புத்ராய , சர்வலோகதயாபராய மமவசம் குருகுரு ஸ்வாஹா ''.
இருவகை ஸ்ரீ சாஸ்தா காயத்ரிகள் பின்வருமாறு வருகின்றன:
'' ஓம் பூத நாதாய வித்மஹே பவபுத்ராய தீமஹி தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத் ''
' ஓம் பூத நாதாய வித்மஹே ம்ஹாதேவாய தீமஹி தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத் ''
மஞ்சமாதா மூல மந்த்ரம் பின்வருமாறு அமைகிறது:
''ஓம் ஹ்ரீம் விஷ்ணு மாயே நம: ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா , ஒம் ஹ்ரீம் ஹ்ரீம் மஞ்சாம்பிகாயை மஹா சாஸ்த்ரு பரிவாரையை வாயவ்யஸ்திதாயை ஜகன்மோஹின்யை மஹாமாயே ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாக ''
ஸ்வாமியே சரணம் ஐயப்பா !
''மெய் எல்லாம் திருநீறாக வழி எல்லாம் அருள்நீராக பொய் இல்லா மனத்தராகி புலனில் அவர் ஒருத்தராகி ஐயன் அரிஅரன் மைந்தன் திருத்தாள் பற்றி விம்மி ஐயனே ஐயப்பா என்பார் அவர் பதம் வணக்கம் செய்வோ
''ஐய '' என்றால் ஆர்ய. ஆர்ய என்பதன் திரிபு ''ஐய ''.ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.பரமேஸ்வரனுக்கும் நாராயண மூர்த்திக்கும் மகனாக பிறந்து ஞானமும் , தவமும்,கலந்த சிவாம்சமும் ,கிருபையும் சவுந்தர்யமும் சக்தியும் கலந்த விஷ்ணுவின் அம்சமும் ஒருங்கே அமையப்பெற்ற ஐயப்பனுக்கு நிகர் வேறு எந்த தெய்வமும் இல்லை என்பது ஐயப்பனை வழிபடுவோரின் கருத்து.ஐயப்பன் குளத்து புழை என்ற இடத்தில பாலகனாகவும் சபரி மலையில் கெளமார கோலத்திலும் , ஆர்யங்கவில் தாம்பத்திய கோலத்திலும் (பூர்ண புஷ்கலா சமேதராக)அச்சன் கோவிலில் வானப்பிரஸ்த கோலத்தில் அரசனாகவும் காந்த மலையில் ஜோதியாகவும் வீற்றிருப்பதாக ஐதீகம்.
கறுப்பு நிறம் விஷ்ணுவின் நிறம். வெண்மை சிவபிரானின் நிறம். எந்த பொருளை எரித்தாலும் கருப்பு நிறம் ஏற்படும் . அதையும் முற்றிலும் எரித்தால் வெண்மை நிறம் வரும். விஷ்ணு நிறமான கருப்பு நிறம் அணிந்து சிவனின் நிறமான வெண்மை நிற ஜோதியை தரிசிக்க நாம் சபரிமலைக்கு யாத்திரை போகிறோம்.
சாஸ்தா என்றால் கட்டளை இடுபவர் என்று பொருள்.உலகமே இவர் கட்டளையில்தான் இயங்குகிறது .நாராயணிடம் இருந்து நம் வாழ்கையை பரி பாலிக்கும் சக்தியையும் , பரமேஸ்வரனிடம் இருந்து நமக்கு ஞானத்தை தரும் சக்தியையும் ஓன்று சேரப்பெற்று சாந்த சொரூபமும் காருண்ய லாவண்யமும் ஓன்று சேர அமையபெற்ற ஒரு தெய்வமாக ஐயப்பன் விளங்குகிறார்.ஐயப்பன் வழிபாட்டில் கடவுள் பக்தி , குரு பக்தி , சமய பக்தி ஆகியன தீவிரமடைகிறன. '' சுவாமியே'' என்ற பதத்தினால் ஜீவான்மா , பரமான்மா ஐக்கியமும், ''சரணம்'' என்ற பதத்தினால் ஞானம் ,வினயம்,தியாகம்,ஆகிய உணர்வுகளும் பக்தர்களுக்கு ஏற்படுகின்றன. இதனாலேயே ஐயப்பன் வழிபாட்டில் ''சாமியே சரணம் ஐயப்பா '' என்ற கோஷம் மிக மிக முக்கியமாகிறது.
மஹா சாஸ்தா மூல மந்த்ரம் பின்வருமாறு அமைகிறது:
''ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் நமோ பகவதே ஹரி ஹர புத்ராய , சர்வலோகதயாபராய மமவசம் குருகுரு ஸ்வாஹா ''.
இருவகை ஸ்ரீ சாஸ்தா காயத்ரிகள் பின்வருமாறு வருகின்றன:
'' ஓம் பூத நாதாய வித்மஹே பவபுத்ராய தீமஹி தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத் ''
' ஓம் பூத நாதாய வித்மஹே ம்ஹாதேவாய தீமஹி தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத் ''
மஞ்சமாதா மூல மந்த்ரம் பின்வருமாறு அமைகிறது:
''ஓம் ஹ்ரீம் விஷ்ணு மாயே நம: ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா , ஒம் ஹ்ரீம் ஹ்ரீம் மஞ்சாம்பிகாயை மஹா சாஸ்த்ரு பரிவாரையை வாயவ்யஸ்திதாயை ஜகன்மோஹின்யை மஹாமாயே ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாக ''
ஸ்வாமியே சரணம் ஐயப்பா !
''மெய் எல்லாம் திருநீறாக வழி எல்லாம் அருள்நீராக பொய் இல்லா மனத்தராகி புலனில் அவர் ஒருத்தராகி ஐயன் அரிஅரன் மைந்தன் திருத்தாள் பற்றி விம்மி ஐயனே ஐயப்பா என்பார் அவர் பதம் வணக்கம் செய்வோ
எலி மீது யானை அமர்ந்தது எப்படி? அதாவது எலியை தனது வாகனமாக பிள்ளையார் ஏற்றுகொண்டது எப்படி???
யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது.பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில்எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.
யானை வடிவம் கொண்ட விநாயகர் எப்படி ஒரு எலியின் மீது அமர முடியும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே. ஒரு பெரிய உருவம் ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர்கிறது என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக இறைவன் இருக்கிறான் என்பதே இதன் தத்துவம். இறைவனை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது.பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில்எதுவுமே உண்மையில்லை. அதுபோல், இறைவனையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது. எலி மீது யானை ஏறுவதென்பது எப்படி கற்பனைக்கு கூட சாத்தியமில்லையோ, அது போல் இறைவனும் நம் கற்பனைகளையெல்லாம் கடந்தவன் என்பதே இதன் தத்துவம்.
ஆலயங்களில் விக்கிரக வழிபாடு ஏன் முக்கியம் ஆகிறது?
ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது,இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம். ஆன படியினால்தான் ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது அங்கு உள்ள தெய்வ விக்கிரகங்களை வழிபாடு செய்கிறோம். ஆகவே எமது ஆலய வழிபாட்டில் விக்கிரக வழிபாடு மிக மிக முக்யத்துவம் ஆகிறது நண்பர்களே.
<
ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது,இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம். ஆன படியினால்தான் ஆலயங்களுக்கு நாம் செல்லும் போது அங்கு உள்ள தெய்வ விக்கிரகங்களை வழிபாடு செய்கிறோம். ஆகவே எமது ஆலய வழிபாட்டில் விக்கிரக வழிபாடு மிக மிக முக்யத்துவம் ஆகிறது நண்பர்களே.
<
வீட்டு வாசலில் கண்ணாடி என்?
நண்பர்களே, பல வீடுகளில் உள்ளே போனால் ஓர் நிலைக்கண்ணாடி பொருத்தி இருப்பார்கள். அது என்? முகம் பார்க்கவா? போகும் போதும் வரும் போதும் நாம் அந்த கண்ணாடியில் நம் அழகை பார்ப்போம். ரசிப்போம். புதிய போடுவோம். நல்லது. கண்ணாடி என்று இருந்தால் அதை பயன் படுத்தத்தான் வேண்டும் தவறில்லை. ஆனால் முன்னோர்கள் சாஸ்திர அடிப்படையில்தான் வீட்டு வாசலில் கண்ணாடி பொருத்தும் முறையை ஆரம்பித்தார்கள். அதாவது மங்கலப்பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. நிரந்தரமாக ஓர் மங்கலப்பொருள் ஒன்று வீட்டு வாசலில் இருந்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு எப்போதும் மங்களகரமாக வாழ்க்கை இருக்கும் என்பதனால்தான் இது ஆரம்பிக்கப்பட்டது. இன்று பலரும் இதை பின் பற்றுவது இல்லை என்றாலும் இன்னும் சில வீடுகளில் வாசலில் கண்ணாடி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
நண்பர்களே, பல வீடுகளில் உள்ளே போனால் ஓர் நிலைக்கண்ணாடி பொருத்தி இருப்பார்கள். அது என்? முகம் பார்க்கவா? போகும் போதும் வரும் போதும் நாம் அந்த கண்ணாடியில் நம் அழகை பார்ப்போம். ரசிப்போம். புதிய போடுவோம். நல்லது. கண்ணாடி என்று இருந்தால் அதை பயன் படுத்தத்தான் வேண்டும் தவறில்லை. ஆனால் முன்னோர்கள் சாஸ்திர அடிப்படையில்தான் வீட்டு வாசலில் கண்ணாடி பொருத்தும் முறையை ஆரம்பித்தார்கள். அதாவது மங்கலப்பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. நிரந்தரமாக ஓர் மங்கலப்பொருள் ஒன்று வீட்டு வாசலில் இருந்தால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு எப்போதும் மங்களகரமாக வாழ்க்கை இருக்கும் என்பதனால்தான் இது ஆரம்பிக்கப்பட்டது. இன்று பலரும் இதை பின் பற்றுவது இல்லை என்றாலும் இன்னும் சில வீடுகளில் வாசலில் கண்ணாடி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
'' கோ பூஜை ''
கிருகப்பிரவேசம் செய்யும்போதும், கும்பாபிஷேகம் மகோத்சவ காலங்களிலும் முதலில் பசுவையும், கன்றையும் அழைத்து வந்து கோபூஜை செய்வதன் நோக்கம் என்ன?
பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். நான்கு வேதங்களும் நான்கு கால்களாக உள்ளன. கன்றுக்காக சுரக்கும் பாலை நமக்கும் கொடுக்கும் பசுவை "கோமாதா' என அழைக்கிறோம். இதன் காலடி பட்ட இடத்தில் மங்களம் உண்டாகும். கன்றுடன் கூடிய பசுவை பூஜிப்பதால், லட்சுமியின் அருள்கடாட்சம் நிலைத்திருக்கும். கன்றுடன் கூடிய பசுவை வணங்கினால் லட்சுமியின் அருட்கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிருகப்பிரவேசம் செய்யும்போதும், கும்பாபிஷேகம் மகோத்சவ காலங்களிலும் முதலில் பசுவையும், கன்றையும் அழைத்து வந்து கோபூஜை செய்வதன் நோக்கம் என்ன?
பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். நான்கு வேதங்களும் நான்கு கால்களாக உள்ளன. கன்றுக்காக சுரக்கும் பாலை நமக்கும் கொடுக்கும் பசுவை "கோமாதா' என அழைக்கிறோம். இதன் காலடி பட்ட இடத்தில் மங்களம் உண்டாகும். கன்றுடன் கூடிய பசுவை பூஜிப்பதால், லட்சுமியின் அருள்கடாட்சம் நிலைத்திருக்கும். கன்றுடன் கூடிய பசுவை வணங்கினால் லட்சுமியின் அருட்கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அறுபதாம் திருமண(சஷ்டியப்த பூர்த்தி) பின்னணி என்ன?
தம்பதியர் அறுபது வயது முடிந்ததும் திருமணம் செய்கின்றனர். இத்திருமணத் திற்கு என்று
தனியான தத்துவப்பின்னணி உண்டு. இல்லற வாழ்வில் அறுபதுவயதுவரை மனிதன் ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கிறான். இதன்பிறகு உலகியல் பாசபந்தங்களை விட முயல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதே இத்திருமணம். எழுபது வயதில் மனிதன் மனமுதிர்ச்சி பெற்று ரிஷிகளைப் போன்று பக்குவநிலையை அடைகிறான். எண்பதாவது வயதில் எட்டுத்திசைகளையும் பாதுகாக்கும் தெய்வங்கள் மனிதனுக்கு வழிகாட்டுகின்றனர். தொண்ணூறாவது வயதில் நவக்கிரகங்களின் முழு ஆசியும் மனிதனுக்குக் கிடைக்கிறது. நூறாவது வயது அடைவது மிகவும் சிரமம். அப்போது ஐம்புலன்களின் செயல்கள் அனைத்தும் கட்டுப்பட்டு விடுகின்றன. இந்த உன்னதமான நிலையை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத் தான் "நீ நூறு வயது வாழ வேண்டும்' என்று கூறிப் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர். அறுபது வயதில் சஷ்டியப்தப் பூர்த்தியையும், அறுபது வயதிற்குப் பிறகு, எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தையும் நடத்துவது நம்மை மேலும் மேலும் பக்குவமாக்கி உயர்நிலை அடைவதற்குத்தான்.
தம்பதியர் அறுபது வயது முடிந்ததும் திருமணம் செய்கின்றனர். இத்திருமணத் திற்கு என்று
தனியான தத்துவப்பின்னணி உண்டு. இல்லற வாழ்வில் அறுபதுவயதுவரை மனிதன் ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கிறான். இதன்பிறகு உலகியல் பாசபந்தங்களை விட முயல வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதே இத்திருமணம். எழுபது வயதில் மனிதன் மனமுதிர்ச்சி பெற்று ரிஷிகளைப் போன்று பக்குவநிலையை அடைகிறான். எண்பதாவது வயதில் எட்டுத்திசைகளையும் பாதுகாக்கும் தெய்வங்கள் மனிதனுக்கு வழிகாட்டுகின்றனர். தொண்ணூறாவது வயதில் நவக்கிரகங்களின் முழு ஆசியும் மனிதனுக்குக் கிடைக்கிறது. நூறாவது வயது அடைவது மிகவும் சிரமம். அப்போது ஐம்புலன்களின் செயல்கள் அனைத்தும் கட்டுப்பட்டு விடுகின்றன. இந்த உன்னதமான நிலையை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற குறிக்கோளைக் காட்டுவதற்குத் தான் "நீ நூறு வயது வாழ வேண்டும்' என்று கூறிப் பெரியவர்கள் வாழ்த்துகின்றனர். அறுபது வயதில் சஷ்டியப்தப் பூர்த்தியையும், அறுபது வயதிற்குப் பிறகு, எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தையும் நடத்துவது நம்மை மேலும் மேலும் பக்குவமாக்கி உயர்நிலை அடைவதற்குத்தான்.
ருத்திராட்சம் அணிவதின் பலன்கள்....
ருத்திராட்சம் என்பன தெய்வத்தன்மையும், மருத்துவக் குணங்களும் ஒருங்கே கொண்டவை.
ருத்திராட்ச மணிகளைத் தரிப்பதால் உடம்பிற்கும் உள்ளத்திற்கும் உயிருக்கும் பல நன்மைகள் விளைவிக்கின்றன.
ருத்திராட்ச மணிகள் உடலுக்கு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தருகின்றன.
உடம்பில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் ஒன்றையொன்று முந்தாமல் ஒரே சீராக வைத்திருக்க ருத்திராட்ச மணிகள் துணை செய்கின்றன.
தீய சக்திகள் உடம்பைத் தீண்டாமல் கவசமாக நின்று ருத்திராட்ச மணிகள் காக்கின்றன. உடம்பில் நோய்கள் வராமல் தடுக்கின்றன.
இதை அணிவதால் உள்ளம் அமைதியடைவதோடு, பக்குவமடைகிறது. உள்ளத்தில் பக்தி உணர்வுகள் பெருகின்றன. தீய எண்ணங்கள் தோன்றுவதில்லை.
அனைத்துக்கும் மேலாக ருத்திராட்சம் தரித்தவர் சிவபக்தர் என்ற பெருமிதக் களிப்பை உள்ளம் அடைகிறது.
மந்திர ஒலிகளை ஈர்க்கும் சக்தியை ருத்திராட்ச மணிகள் இயல்பாகக் கொண்டிருக்கின்றன. எனவே மந்திரங்களை உச்சரிக்கும் போதும், பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்யும் போதும், அவற்றின் முழுப்பலன்களை உடலும், உள்ளமும் உயிரும் பெறுவதற்கு ருத்திராட்சத்தின் துணை அவசியம் தேவைப்படுகிறது.
சிவாலய வழிபாட்டின் போது ருத்திராட்ச மணிகளை அணிந்து வரும் அடியவர்கள், சிறப்பாகச் சிவதரிசனம் செய்ய நந்தியும் சண்டிகேஷ்வரரும் உதவி புரிகிறார்கள்.
ஆயிரம் ருத்திராட்ச மணிகளை அணிந்து வருபவரைப் பார்த்து இவர் சிவனே என்று தேவர்கள் பணிகிறார்கள் என்று இவற்றின் மேன்மையைப் பிரமோத்தர காண்டாம் என்றும் நூல் கூறுகிறது.
ருத்திராட்சம் என்பன தெய்வத்தன்மையும், மருத்துவக் குணங்களும் ஒருங்கே கொண்டவை.
ருத்திராட்ச மணிகளைத் தரிப்பதால் உடம்பிற்கும் உள்ளத்திற்கும் உயிருக்கும் பல நன்மைகள் விளைவிக்கின்றன.
ருத்திராட்ச மணிகள் உடலுக்கு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் தருகின்றன.
உடம்பில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் ஒன்றையொன்று முந்தாமல் ஒரே சீராக வைத்திருக்க ருத்திராட்ச மணிகள் துணை செய்கின்றன.
தீய சக்திகள் உடம்பைத் தீண்டாமல் கவசமாக நின்று ருத்திராட்ச மணிகள் காக்கின்றன. உடம்பில் நோய்கள் வராமல் தடுக்கின்றன.
இதை அணிவதால் உள்ளம் அமைதியடைவதோடு, பக்குவமடைகிறது. உள்ளத்தில் பக்தி உணர்வுகள் பெருகின்றன. தீய எண்ணங்கள் தோன்றுவதில்லை.
அனைத்துக்கும் மேலாக ருத்திராட்சம் தரித்தவர் சிவபக்தர் என்ற பெருமிதக் களிப்பை உள்ளம் அடைகிறது.
மந்திர ஒலிகளை ஈர்க்கும் சக்தியை ருத்திராட்ச மணிகள் இயல்பாகக் கொண்டிருக்கின்றன. எனவே மந்திரங்களை உச்சரிக்கும் போதும், பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்யும் போதும், அவற்றின் முழுப்பலன்களை உடலும், உள்ளமும் உயிரும் பெறுவதற்கு ருத்திராட்சத்தின் துணை அவசியம் தேவைப்படுகிறது.
சிவாலய வழிபாட்டின் போது ருத்திராட்ச மணிகளை அணிந்து வரும் அடியவர்கள், சிறப்பாகச் சிவதரிசனம் செய்ய நந்தியும் சண்டிகேஷ்வரரும் உதவி புரிகிறார்கள்.
ஆயிரம் ருத்திராட்ச மணிகளை அணிந்து வருபவரைப் பார்த்து இவர் சிவனே என்று தேவர்கள் பணிகிறார்கள் என்று இவற்றின் மேன்மையைப் பிரமோத்தர காண்டாம் என்றும் நூல் கூறுகிறது.
காசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் ?
காசியில் அமர்ந்து இருக்கும் துந்தி கணபதிக்கு என் தோப்புக்கார நமஸ்காரங்கள். என்னுள் இருக்கும் பரப் பிரும்மம் என்னை எழுத இயக்க வைத்து பூரணமாக எழுத வைக்கட்டும்.
காசி என்றால் பிரகாசம் அதாவது ஞானம் என்று பொருள். இதுவே காசியின் பலன். காசிக்குப் போனால் ஞானம் ஏற்படும், ஞானத்தை அடைவதையே முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் ?
காசியில் அமர்ந்து இருக்கும் அன்னபூரணி, காசி விசாலாட்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி அங்கு வருபவர்களுக்கு பிரகாசம் என்கின்ற ஞானத்தைத் தந்து அங்கு வந்து மரணம் அடைபவர்களுக்கு அந்த கடைசி மூச்சோடு அவர்கள் செவிகளில் தாரக மந்திரமான ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்து அவர்களையும் அதை உச்சரிக்கச் செய்து அவர்களுக்கு முக்தி தருகின்றார். ஒவ்வொரு இரவும் இரண்டாம் ஜாமத்தில் அன்று இறந்தவர்களின் சாம்பலை தன் உடலில் பூசிக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக இதீகம் உண்டு. பகவானே தன் உடலில் பூசிக்கொள்வது தன் சாம்பலை என்பது இறந்தவர்களுக்கு கிடைக்கும் பெருமை அல்லவா? காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பது பொது நம்பிக்கை. அப்படிப்பட்ட புனித காசி யாத்திரையை ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது செய்ய வேண்டும். முதலில் ஒருவன் தான் அடையும் பலனைப் பார்த்தோம். அடுத்து நாம் அங்கு சென்று செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்க்கலாம் ?
காசி ஆலய தரிசனமும் , முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிண்ட தர்பணங்களும் காசிக்குப் போய் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் நம் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கர்மாக்கள் மூலம் அவர்களது ஆத்மாக்கள் நல்ல கதி அடையும். அங்கு சென்றதும் முதலில் நாம் செய்வது கங்காஸ்நானம். அதை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் இருந்து மூன்று பிடி மண்ணை யாசகமாகப் பெற்று முதல் அடியை பூமியாகவும், இரண்டாவதை விண்ணுலகிலும் அளக்கும்போது அந்த பாதத்திற்கு பிரும்மா அபிஷேகம் செய்த தண்ணீரே ஆகாச கங்கை என்ற கங்கை நதி ஆயிற்று. அந்த கங்கையைத்தான் இஷ்ஷவாகு வம்சத்து ஸ்ரீ ராமபிரானின் முன்னோரான பகீரதன் என்ற அரசன் பூமிக்கு கொண்டு வந்தானாம். ஆனால் அந்த கங்கையின் வேகத்தை தணிக்க பரம்மசிவனை தியானித்து தபமிருக்க அவர் அதை தன்னுடைய ஜடையில் தாங்கி அதை ஆறு பிரிவாகப் பிரித்து, ஆறு நதியாக பூமிக்கு அனுப்பினாராம். அதே சமயம் பகீரனும் தன்னுடைய முன்னோர்களின் சாபத்தைப் போக்கி அவர்களது ஆத்மா முக்தி அடையவே அந்த கங்கை நதியை கொண்டு வந்தார். ஆகவே அது ஒரு ஜீவ நதி. கங்கை, கங்கை என நாம் வாயாரச் சொன்னாலேயே நமது பாபங்கள் விலகும், புண்ணியம் கிடைக்கும். மனதில் உண்மையான தூய எண்ணத்துடன் கங்கா தேவியை நாம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக அவள் நமக்கு நாம் வேண்டியதை நடத்திக் கொடுப்பாள். எது என் சொந்த அனுபவம் கூட. அதற்க்கு உதாரணம் சரீர செயல்பாடுகள் குறைந்துள்ள என்னையும் அழைத்துக் கொண்டு அனைத்தையும் நல்லபடி நடத்திக் கொடுத்து உள்ளாள் என்பதே உண்மை.
அன்னபூரணியின் மகிமையை கூற முடியாது. ஈரேழு பதினாறு லோகங்களையும் படைத்து ஈ எறும்பில் இருந்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அன்றாடம் உணவு அளிப்பவள் அன்னபூரணி . அங்குள்ள விசாலாட்ஷிக்கு தென்னாட்டு மக்களினால் உணவு படைக்கப்படுகின்றது. இனி யாத்திரையை தொடரலாம்.
காசி யாத்திரை என்பது உண்மையில் எப்படி செய்யப்பட வேண்டியது? நம்முடைய முன்னோர்கள் முதலில் தமது குருநாதர்களையும், தமது இஷ்ட தெய்வங்களையும் பிரார்த்தனை செய்து கொண்டப்பின்தான் காசி பிரயாணத்தை துவக்குவார்கள். அவர்கள் முதலில் ஸ்ரீ ராமேஸ்வரத்துக்கே செல்வார்கள். அங்கு சென்று ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ராமனாதஸ்வாமியை தரிசனம் செய்தப்பின் சேதுக்கரை என்ற இடத்து கடல் மண்ணை சிறிது எடுத்துக் கொண்டு காசி யாத்திரை செய்வார்கள். வாரணாசியை அடைவதற்கு முன்னாலேயே வரும் அலஹாபாத்தில் முதலில் இறங்க வேண்டும். அங்குள்ள நதிக்கரைக்குச் சென்று படகில் ஏறி சிறியது தூரத்தில் தென்படும் மண் திட்டில் இறங்க வேண்டும். அந்த இடமே கங்கை- சரஸ்வதி மற்றும் யமுனை என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமாகும். அந்த இடத்தை கூர்ந்து கவனித்தால் கங்கையின் நிறம் தெளிவாகவும், யமுனையின் நிறம் நீலமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் சரஸ்வதி நதியோ அந்தவாகிநியாக -அதாவது நமது கண்ணுக்குள் புலப்படாமல் உள்ளிருந்தே அந்த இரண்டு நதிகளுடனும் ஒன்றாகக் கலந்து கொள்கிறாளாம்.
அந்த இடத்துக்கு செல்லும் தம்பதியினர் தமது முடியில் இருந்து ஒரு அங்குல தலைமுடியை வெட்டி அந்த நதியில் எறிவது சம்பிரதாயம். அதன் பின்னரே அந்த நதியில் இறங்கிக் குளிக்க வேண்டும். அங்கிருந்தே கெட்டியாக மூடிய ஒரு பாத்திரத்தில் கங்கை நீரைக் கொண்டு வர வேண்டும். சற்று ஏமார்ந்தால் அங்கு நம்முடன் வரும் புரோகிதர்கள் சிறிது தங்க நகைகளை தானம் செய்ய வேண்டும் என்பார்கள். அதை நம்பக்கூடாது. அப்படியெல்லாம் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.
அங்கிருந்து திரும்பி வரும் வழியில் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டு வரும் ஆஞ்சிநேயரை தரிசிக்க வேண்டும். நாங்கள் காசிக்கு சென்றபோது இரவில் வேணி மாதவன் ஆலயத்துக்குச் சென்றோம். அங்கு பகவானுக்கு அடிக்கப்படும் தாரை என்ற ஜாலரா வாத்தியத்தை அடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அலஹாபத்தில் உள்ளவர் வேணி மாதவன். அவரே காசியில் காசி மாதவன் எனப்படுகிறார். சேதுவிலோ சேது மாதவன் என்ற பெயரில் உள்ளார். அடுத்து வாரனாசிக்குப் பயணம் செய்ய வேண்டும். அங்கு உள்ள கங்கா பாகீரதி என்பவளை- அதாவது கங்கை நதியை- பார்க்கும்போதே மனதி ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அங்கு ஹனுமான் காட், ஹரிச்சந்திராகாட் என்ற குளியல் படித் துறைகள் உண்டு. ஒவ்வொரு படியாக இறங்கும்போதே பகவானின் நாமத்தை மனதில் உச்சரித்தபடி இறங்குவதே புண்ணியமானது. கடைசி படியில் நின்றுகொண்டு நம் காலடியின் கீழே நம்மை நோக்கி ஓடிக் வருவது போல உள்ள கங்கா மாதாவை தலை மீது நம் கரத்தைத் தூக்கி வணங்க வேண்டும். ''ஜகன் மாதா இத்தனை தூரம் என்னை அழைத்து வந்து உன்னை தரிசனம் செய்ய வைக்கின்றாயே, உனக்கு கோடி கோடி வந்தனம் அம்மா'' என மனதார நம்முடைய வணக்கத்தை முதலில் அவளுக்கு செலுத்த வேண்டும். அதன் பின் அதே படியில் அமர்ந்து கொண்டு அவள் நீரை எடுத்து ஆசமனம் செய்ய வேண்டும்.
அடுத்து நாம் அங்கு வரமுடியாமல் இருக்கும் பந்துக்கள், சிநேகிதர்கள், ஏன் நம் வீட்டில் வளரும் இஷ்ட பிராணிகளையும் நினைத்துக் கொண்டு அனைவருடைய ஷேமத்திற்காகவும் ஸ்நானம் செய்ய வேண்டும். அதனால் அவர்களுக்கும் நல்ல பலன் போய் சேரும். அப்படிப்பட்ட பரோபகாரம் மனித நேயத்தின் சிறந்த உதாரணம். அது மட்டும் அல்ல ஸ்நானம் செய்யும்போது கடவுட்களை, நம் குருமார்கள் , சன்யாசிகள் என பெரியவர்கள் என அனைவரையும் மனதில் வணங்கியவாறு ஸ்நானம் செய்ய வேண்டும். அதன்பின் நமது உடையை பிழிந்து கொண்டு உடுத்திக் கொண்டு நம்மால் முடிந்த அளவு கங்கை நீரை எடுத்துக் கொண்டு காசி விஸ்வநாதர் சன்னதிக்கு செல்ல வேண்டும்.
வாரணாசியில் சிவ லிங்கம்
உள்ளே நுழைந்தால் கீரைப் பாத்தி வைத்தது போல நூற்றுக் கணக்கான பல சிவ லிங்கங்கள் இருக்கும். சுவாமிக்கு நம் கையினாலேயே பால், தேன். வீபுதி என அனைத்தையும் படைத்து தொட்டு பூஜிக்கலாம். கங்கை ஜலத்தை விட்டு, பூக்களை தூவி, அர்ச்சனை செய்து ஷோடோஷோபாரத்தோடு பூஜையை முடித்துக் கொள்ள வேண்டும்.
இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது. அங்குள்ள பண்டிதர்களையே சப்த ரிஷிகளாக பாவித்து நடத்தப்படும் பூஜையில் அவர்கள் விடாமல் காட்டும் தீப ஜோதி தெய்வீகமானது. ஆனால் அந்த பண்டிதர்களில் பலர் நாம் வெளியில் வந்ததும் நம்மிடம் இருந்து பணத்தைக் கறக்கும் மோகத்தில் மாறிவிடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கின்றது.
அடுத்து நுழைய வேண்டியது அன்னபூர்நேஸ்வரி அம்மனின் ஆலயம். மூலஸ்தானத்தில் உள்ளவள் விக்ரஹம் பெரிய அளவில் உள்ளது. அன்னபூர்நேஸ்வரியின் கையில் உள்ள கரண்டியால் உணவு தர அதை திருஓடு ஏந்திய கையில் பிட்சையாக பரமசிவன் வாங்கிக்கொள்வது அற்புதமான காட்சியாகும். அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல மனதில் தோன்றும். விஸ்வநாதர் சன்னதிக்கு எதிரில் லட்டுவிலான தேர் செய்து வைத்து இருப்பார்கள். அர்த்த ஜாம பூஜையின்போது பள்ளத்தில் உள்ள சிவனை மேலே கொண்டு வந்து ஒரு கட்டிலில் சயனிக்க வைப்பார்கள்.
ஸ்ரீ விசாலாட்ஷி அம்மனை தரிசனம் செய்தபின் கரையில் உள்ள வராஹி அம்மனையும் தரிசனம் செய்த பின் செல்ல வேண்டும். வராஹி ஆலயத்தின் அமைப்பு எப்படி உள்ளது என்பதைக் கூற முடியவில்லை. அவளை தளத்தில் உள்ள துவாரத்தின் வழியேதான் தரிசிக்க முடியும். அன்னை வீராவேசமாக, உக்ரஹமான முகத்தோடு, உயரமாகவும், பெருத்தும் உள்ள நிலையில் காட்சி தருகிறாள். எங்களுடன் வந்தவரில் ஒருவருடைய மூக்குக் கண்ணாடி உள்ளே விழுந்து விட்டது. அதை வெளியே எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
அடுத்து கேதார்நாத் சன்னதிக்கு செல்வோம். தீபாவளியன்று அங்கு சென்றால் இந்த இடத்தில்உள்ள நீரில்தான் ஸ்நானம் செய்ய வேண்டும். அங்குள்ள லிங்கம் பெரிய பாறை உருவில் உள்ளது. மேலே பாத்திரத்தில் வைக்கப்பட்டு உள்ள நீர் லிங்கத்தின் மீது விழுந்து கொண்டே உள்ளது. அதை சுற்றிலும் பல லிங்கங்கள் உள்ளன. எங்கு திரும்பினாலும் லிங்கன்களே உள்ளன. காசி முழுவதும் லிங்கங்கள்.
அங்கு தரிசனம் முடிந்ததும் போக வேண்டியது கால பைரவர் ஆலயம். அங்குள்ள பைரவர் நாய் உருவில்தான் உள்ளது போல காணப்படுகிறார். கால பைரவர் சாதாரண தெய்வம் அல்ல. அவர் நம்மைக் காக்கும் தெய்வம். நினைத்தக் காரியத்தை நடத்தித் தருபவர். அவர் பெருமையைக் கூற இயலாது. அவர் அருளுடன் நம்மை கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்ற சன்னதியில் கறுப்புக் கயிறு தருவார்கள். அந்த கயிற்றை நிறைய வாங்கி வந்து நம் பந்துக்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது புண்ணியமான காரியம். அது போல அங்கு விற்கப்படும் கங்கை நீர் சொம்பையும் வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியக் காரியம். வெளியில் வந்தப் பின் பிர்லா ஆலயம், காசி ராஜாவின் அரண்மனை போன்றவற்றை கண்டு களிக்கலாம்.
இப்படியாக காசி ஆலய தரிசனம் செய்தப் பின் நாம் செய்ய வேண்டியவை மற்ற சடங்குகள். முதலில் நாம் செய்ய வேண்டிய சடங்கு மகா சங்கல்பத்துடன் ஆரம்பிக்கும். அங்கு அதை செய்ய நிறைய பண்டிதர்கள் உண்டு. நாம் நம்முடைய முன்னோர்களின் பெயர், கோத்திரம், நட்சத்திரம், ராசி போன்றவற்றைக் கூறி அனைத்து குடும்பத்தினருடைய பெயர், ராசி நட்ஷத்திரன்களைக் கூறி பிராமணர்களை நமஸ்கரித்தப் பின் பக்தி பூர்வத்துடன் சிரித்தையுடனும் அவர்கள் கூறும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
'' முதலில் நாம் நம்முடைய தாய் வயிற்றில் ஜனித்து, அவள் வயிற்றில் உள்ள அந்த நேரத்தில் அவளுக்கு சொல்ல முடியாத அவஸ்தைகளை தந்து அவளின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, அவள் ரத்தத்தில் உருவாகும் அவளுடைய பாலையே பருகி, இரவு பகல் தூக்கமில்லாமல் அவளை அவஸ்தை படுத்தி வந்தாலும் நாம் இன்று இத்தனை பெரிய மனிதராக ஆளாவதற்கு அவள் ஆற்றிய பங்கை நினைத்தால் அதற்கு எத்தனை கைமாறும் செய்ய முடியாது என்பதினால் திரும்பத் திரும்ப அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இந்த உறுதிப் பிரமாணம் எடுக்கின்றேன்.'' என்று கூறி அவளை நினைத்தவாரே பிராமணரை நமஸ்கரிக்க வேண்டும்.
அடுத்து '' உலகில் உள்ள பாவ காரியங்களை சொல்லி நான் தெரிந்தோ தெரியாமலோ அவற்றில் எதையாவது செய்து இருந்தால் அதற்காக கோடி கோடியான அளவு மன்னிப்புக் கோருகிறேன்'' எனக் கூறி நமஸ்கரிக்க வேண்டும். அதை செய்தப் பின் பிராமணர்களை நமஸ்கரித்து அவர்கள் மனம் குளிர தட்ஷனை தர வேண்டும்.
அடுத்து நாம் செய்ய வேண்டியது நாம் தங்கி உள்ள இடத்துக்கு வந்து பிராமணர்களை வைத்து ஹோமம் செய்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு தட்ஷனை செய்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை முக்கியமாக தாய் தகப்பன்கள் இல்லாதவர்கள் செய்ய வேண்டும். அங்குள்ள தெருவுகளில் பெரியதும் சிறியதுமான பசுக்கள் உலாவிக்கொண்டே இருக்கும். அவை தெய்வங்களின் அவதாரங்கள், அந்த புண்ணிய பூமியில் அதற்காகவே பிறந்து உள்ளன என்பதினால் அவற்றை தொட்டு வணங்கலாம்.
அடுத்து காசியிலுள்ள அனைத்து கட்டங்களிலும் ( க்ஹாட் என்பது) நாம் பித்ருக்களின் தர்பணத்தை செய்ய வேண்டும். இறந்தவர்களின் ஆத்மா திருப்பதி அடைய பிண்டங்களை படைக்க வேண்டும். ஒரு படகில் ஏறி நதியில் சென்று அதிலேயே எடுத்துச் செல்லும் அடுப்பில் சாதம் சமைத்து அதைக் கொண்டு பிண்டம் படைத்து சடங்குகளை ஒவ்வொரு க்ஹாட்டிலும் செய்து முடிக்க வேண்டும் . அப்படி செய்வதே முன்னோர்களின் பழக்கம். அதுவே சிறந்தது .
ஒவ்வொரு க்ஹாட்டிலும் சடங்கு முடிந்துடன் கங்கை நீரிலயே அந்த பத்திரங்களைக் கழுவி மீண்டும் அடுத்த க்ஹாட்டில் புதியதாக சாதம் சமைத்து பிண்டம் போட வேண்டும். இப்படியாக அனைத்து க்ஹாட்டிலும் நாம் பிண்ட தர்ப்பணம் செய்து முடித்ததும் பிதுர் காரியங்கள் நிறைவு பெறுகின்றது. அங்கிருந்து அடுத்து நாம் செல்ல வேண்டியது காயா மற்றும் ராமேஸ்வரத்துக்கு . அங்கு இன்னும் சில பித்ரு காரியங்களை செய்தால்தான் நம்முடைய காசி யாத்திரையின் பலன் நிறைவு பெரும்.
காசியில் அமர்ந்து இருக்கும் துந்தி கணபதிக்கு என் தோப்புக்கார நமஸ்காரங்கள். என்னுள் இருக்கும் பரப் பிரும்மம் என்னை எழுத இயக்க வைத்து பூரணமாக எழுத வைக்கட்டும்.
காசி என்றால் பிரகாசம் அதாவது ஞானம் என்று பொருள். இதுவே காசியின் பலன். காசிக்குப் போனால் ஞானம் ஏற்படும், ஞானத்தை அடைவதையே முக்தி கிடைக்கும் என்பார்கள். அது ஏன் ?
காசியில் அமர்ந்து இருக்கும் அன்னபூரணி, காசி விசாலாட்ஷி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதஸ்வாமி அங்கு வருபவர்களுக்கு பிரகாசம் என்கின்ற ஞானத்தைத் தந்து அங்கு வந்து மரணம் அடைபவர்களுக்கு அந்த கடைசி மூச்சோடு அவர்கள் செவிகளில் தாரக மந்திரமான ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்து அவர்களையும் அதை உச்சரிக்கச் செய்து அவர்களுக்கு முக்தி தருகின்றார். ஒவ்வொரு இரவும் இரண்டாம் ஜாமத்தில் அன்று இறந்தவர்களின் சாம்பலை தன் உடலில் பூசிக்கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடுவதாக இதீகம் உண்டு. பகவானே தன் உடலில் பூசிக்கொள்வது தன் சாம்பலை என்பது இறந்தவர்களுக்கு கிடைக்கும் பெருமை அல்லவா? காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பது பொது நம்பிக்கை. அப்படிப்பட்ட புனித காசி யாத்திரையை ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது செய்ய வேண்டும். முதலில் ஒருவன் தான் அடையும் பலனைப் பார்த்தோம். அடுத்து நாம் அங்கு சென்று செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்க்கலாம் ?
காசி ஆலய தரிசனமும் , முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிண்ட தர்பணங்களும் காசிக்குப் போய் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் நம் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய கர்மாக்கள் மூலம் அவர்களது ஆத்மாக்கள் நல்ல கதி அடையும். அங்கு சென்றதும் முதலில் நாம் செய்வது கங்காஸ்நானம். அதை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. பகவான் வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் இருந்து மூன்று பிடி மண்ணை யாசகமாகப் பெற்று முதல் அடியை பூமியாகவும், இரண்டாவதை விண்ணுலகிலும் அளக்கும்போது அந்த பாதத்திற்கு பிரும்மா அபிஷேகம் செய்த தண்ணீரே ஆகாச கங்கை என்ற கங்கை நதி ஆயிற்று. அந்த கங்கையைத்தான் இஷ்ஷவாகு வம்சத்து ஸ்ரீ ராமபிரானின் முன்னோரான பகீரதன் என்ற அரசன் பூமிக்கு கொண்டு வந்தானாம். ஆனால் அந்த கங்கையின் வேகத்தை தணிக்க பரம்மசிவனை தியானித்து தபமிருக்க அவர் அதை தன்னுடைய ஜடையில் தாங்கி அதை ஆறு பிரிவாகப் பிரித்து, ஆறு நதியாக பூமிக்கு அனுப்பினாராம். அதே சமயம் பகீரனும் தன்னுடைய முன்னோர்களின் சாபத்தைப் போக்கி அவர்களது ஆத்மா முக்தி அடையவே அந்த கங்கை நதியை கொண்டு வந்தார். ஆகவே அது ஒரு ஜீவ நதி. கங்கை, கங்கை என நாம் வாயாரச் சொன்னாலேயே நமது பாபங்கள் விலகும், புண்ணியம் கிடைக்கும். மனதில் உண்மையான தூய எண்ணத்துடன் கங்கா தேவியை நாம் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக அவள் நமக்கு நாம் வேண்டியதை நடத்திக் கொடுப்பாள். எது என் சொந்த அனுபவம் கூட. அதற்க்கு உதாரணம் சரீர செயல்பாடுகள் குறைந்துள்ள என்னையும் அழைத்துக் கொண்டு அனைத்தையும் நல்லபடி நடத்திக் கொடுத்து உள்ளாள் என்பதே உண்மை.
அன்னபூரணியின் மகிமையை கூற முடியாது. ஈரேழு பதினாறு லோகங்களையும் படைத்து ஈ எறும்பில் இருந்து அனைத்து ஜீவ ராசிகளுக்கும் அன்றாடம் உணவு அளிப்பவள் அன்னபூரணி . அங்குள்ள விசாலாட்ஷிக்கு தென்னாட்டு மக்களினால் உணவு படைக்கப்படுகின்றது. இனி யாத்திரையை தொடரலாம்.
காசி யாத்திரை என்பது உண்மையில் எப்படி செய்யப்பட வேண்டியது? நம்முடைய முன்னோர்கள் முதலில் தமது குருநாதர்களையும், தமது இஷ்ட தெய்வங்களையும் பிரார்த்தனை செய்து கொண்டப்பின்தான் காசி பிரயாணத்தை துவக்குவார்கள். அவர்கள் முதலில் ஸ்ரீ ராமேஸ்வரத்துக்கே செல்வார்கள். அங்கு சென்று ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியினால் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ ராமனாதஸ்வாமியை தரிசனம் செய்தப்பின் சேதுக்கரை என்ற இடத்து கடல் மண்ணை சிறிது எடுத்துக் கொண்டு காசி யாத்திரை செய்வார்கள். வாரணாசியை அடைவதற்கு முன்னாலேயே வரும் அலஹாபாத்தில் முதலில் இறங்க வேண்டும். அங்குள்ள நதிக்கரைக்குச் சென்று படகில் ஏறி சிறியது தூரத்தில் தென்படும் மண் திட்டில் இறங்க வேண்டும். அந்த இடமே கங்கை- சரஸ்வதி மற்றும் யமுனை என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடமாகும். அந்த இடத்தை கூர்ந்து கவனித்தால் கங்கையின் நிறம் தெளிவாகவும், யமுனையின் நிறம் நீலமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் சரஸ்வதி நதியோ அந்தவாகிநியாக -அதாவது நமது கண்ணுக்குள் புலப்படாமல் உள்ளிருந்தே அந்த இரண்டு நதிகளுடனும் ஒன்றாகக் கலந்து கொள்கிறாளாம்.
அந்த இடத்துக்கு செல்லும் தம்பதியினர் தமது முடியில் இருந்து ஒரு அங்குல தலைமுடியை வெட்டி அந்த நதியில் எறிவது சம்பிரதாயம். அதன் பின்னரே அந்த நதியில் இறங்கிக் குளிக்க வேண்டும். அங்கிருந்தே கெட்டியாக மூடிய ஒரு பாத்திரத்தில் கங்கை நீரைக் கொண்டு வர வேண்டும். சற்று ஏமார்ந்தால் அங்கு நம்முடன் வரும் புரோகிதர்கள் சிறிது தங்க நகைகளை தானம் செய்ய வேண்டும் என்பார்கள். அதை நம்பக்கூடாது. அப்படியெல்லாம் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.
அங்கிருந்து திரும்பி வரும் வழியில் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டு வரும் ஆஞ்சிநேயரை தரிசிக்க வேண்டும். நாங்கள் காசிக்கு சென்றபோது இரவில் வேணி மாதவன் ஆலயத்துக்குச் சென்றோம். அங்கு பகவானுக்கு அடிக்கப்படும் தாரை என்ற ஜாலரா வாத்தியத்தை அடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அலஹாபத்தில் உள்ளவர் வேணி மாதவன். அவரே காசியில் காசி மாதவன் எனப்படுகிறார். சேதுவிலோ சேது மாதவன் என்ற பெயரில் உள்ளார். அடுத்து வாரனாசிக்குப் பயணம் செய்ய வேண்டும். அங்கு உள்ள கங்கா பாகீரதி என்பவளை- அதாவது கங்கை நதியை- பார்க்கும்போதே மனதி ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அங்கு ஹனுமான் காட், ஹரிச்சந்திராகாட் என்ற குளியல் படித் துறைகள் உண்டு. ஒவ்வொரு படியாக இறங்கும்போதே பகவானின் நாமத்தை மனதில் உச்சரித்தபடி இறங்குவதே புண்ணியமானது. கடைசி படியில் நின்றுகொண்டு நம் காலடியின் கீழே நம்மை நோக்கி ஓடிக் வருவது போல உள்ள கங்கா மாதாவை தலை மீது நம் கரத்தைத் தூக்கி வணங்க வேண்டும். ''ஜகன் மாதா இத்தனை தூரம் என்னை அழைத்து வந்து உன்னை தரிசனம் செய்ய வைக்கின்றாயே, உனக்கு கோடி கோடி வந்தனம் அம்மா'' என மனதார நம்முடைய வணக்கத்தை முதலில் அவளுக்கு செலுத்த வேண்டும். அதன் பின் அதே படியில் அமர்ந்து கொண்டு அவள் நீரை எடுத்து ஆசமனம் செய்ய வேண்டும்.
அடுத்து நாம் அங்கு வரமுடியாமல் இருக்கும் பந்துக்கள், சிநேகிதர்கள், ஏன் நம் வீட்டில் வளரும் இஷ்ட பிராணிகளையும் நினைத்துக் கொண்டு அனைவருடைய ஷேமத்திற்காகவும் ஸ்நானம் செய்ய வேண்டும். அதனால் அவர்களுக்கும் நல்ல பலன் போய் சேரும். அப்படிப்பட்ட பரோபகாரம் மனித நேயத்தின் சிறந்த உதாரணம். அது மட்டும் அல்ல ஸ்நானம் செய்யும்போது கடவுட்களை, நம் குருமார்கள் , சன்யாசிகள் என பெரியவர்கள் என அனைவரையும் மனதில் வணங்கியவாறு ஸ்நானம் செய்ய வேண்டும். அதன்பின் நமது உடையை பிழிந்து கொண்டு உடுத்திக் கொண்டு நம்மால் முடிந்த அளவு கங்கை நீரை எடுத்துக் கொண்டு காசி விஸ்வநாதர் சன்னதிக்கு செல்ல வேண்டும்.
வாரணாசியில் சிவ லிங்கம்
உள்ளே நுழைந்தால் கீரைப் பாத்தி வைத்தது போல நூற்றுக் கணக்கான பல சிவ லிங்கங்கள் இருக்கும். சுவாமிக்கு நம் கையினாலேயே பால், தேன். வீபுதி என அனைத்தையும் படைத்து தொட்டு பூஜிக்கலாம். கங்கை ஜலத்தை விட்டு, பூக்களை தூவி, அர்ச்சனை செய்து ஷோடோஷோபாரத்தோடு பூஜையை முடித்துக் கொள்ள வேண்டும்.
இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது. அங்குள்ள பண்டிதர்களையே சப்த ரிஷிகளாக பாவித்து நடத்தப்படும் பூஜையில் அவர்கள் விடாமல் காட்டும் தீப ஜோதி தெய்வீகமானது. ஆனால் அந்த பண்டிதர்களில் பலர் நாம் வெளியில் வந்ததும் நம்மிடம் இருந்து பணத்தைக் கறக்கும் மோகத்தில் மாறிவிடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கின்றது.
அடுத்து நுழைய வேண்டியது அன்னபூர்நேஸ்வரி அம்மனின் ஆலயம். மூலஸ்தானத்தில் உள்ளவள் விக்ரஹம் பெரிய அளவில் உள்ளது. அன்னபூர்நேஸ்வரியின் கையில் உள்ள கரண்டியால் உணவு தர அதை திருஓடு ஏந்திய கையில் பிட்சையாக பரமசிவன் வாங்கிக்கொள்வது அற்புதமான காட்சியாகும். அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல மனதில் தோன்றும். விஸ்வநாதர் சன்னதிக்கு எதிரில் லட்டுவிலான தேர் செய்து வைத்து இருப்பார்கள். அர்த்த ஜாம பூஜையின்போது பள்ளத்தில் உள்ள சிவனை மேலே கொண்டு வந்து ஒரு கட்டிலில் சயனிக்க வைப்பார்கள்.
ஸ்ரீ விசாலாட்ஷி அம்மனை தரிசனம் செய்தபின் கரையில் உள்ள வராஹி அம்மனையும் தரிசனம் செய்த பின் செல்ல வேண்டும். வராஹி ஆலயத்தின் அமைப்பு எப்படி உள்ளது என்பதைக் கூற முடியவில்லை. அவளை தளத்தில் உள்ள துவாரத்தின் வழியேதான் தரிசிக்க முடியும். அன்னை வீராவேசமாக, உக்ரஹமான முகத்தோடு, உயரமாகவும், பெருத்தும் உள்ள நிலையில் காட்சி தருகிறாள். எங்களுடன் வந்தவரில் ஒருவருடைய மூக்குக் கண்ணாடி உள்ளே விழுந்து விட்டது. அதை வெளியே எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
அடுத்து கேதார்நாத் சன்னதிக்கு செல்வோம். தீபாவளியன்று அங்கு சென்றால் இந்த இடத்தில்உள்ள நீரில்தான் ஸ்நானம் செய்ய வேண்டும். அங்குள்ள லிங்கம் பெரிய பாறை உருவில் உள்ளது. மேலே பாத்திரத்தில் வைக்கப்பட்டு உள்ள நீர் லிங்கத்தின் மீது விழுந்து கொண்டே உள்ளது. அதை சுற்றிலும் பல லிங்கங்கள் உள்ளன. எங்கு திரும்பினாலும் லிங்கன்களே உள்ளன. காசி முழுவதும் லிங்கங்கள்.
அங்கு தரிசனம் முடிந்ததும் போக வேண்டியது கால பைரவர் ஆலயம். அங்குள்ள பைரவர் நாய் உருவில்தான் உள்ளது போல காணப்படுகிறார். கால பைரவர் சாதாரண தெய்வம் அல்ல. அவர் நம்மைக் காக்கும் தெய்வம். நினைத்தக் காரியத்தை நடத்தித் தருபவர். அவர் பெருமையைக் கூற இயலாது. அவர் அருளுடன் நம்மை கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்ற சன்னதியில் கறுப்புக் கயிறு தருவார்கள். அந்த கயிற்றை நிறைய வாங்கி வந்து நம் பந்துக்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது புண்ணியமான காரியம். அது போல அங்கு விற்கப்படும் கங்கை நீர் சொம்பையும் வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியக் காரியம். வெளியில் வந்தப் பின் பிர்லா ஆலயம், காசி ராஜாவின் அரண்மனை போன்றவற்றை கண்டு களிக்கலாம்.
இப்படியாக காசி ஆலய தரிசனம் செய்தப் பின் நாம் செய்ய வேண்டியவை மற்ற சடங்குகள். முதலில் நாம் செய்ய வேண்டிய சடங்கு மகா சங்கல்பத்துடன் ஆரம்பிக்கும். அங்கு அதை செய்ய நிறைய பண்டிதர்கள் உண்டு. நாம் நம்முடைய முன்னோர்களின் பெயர், கோத்திரம், நட்சத்திரம், ராசி போன்றவற்றைக் கூறி அனைத்து குடும்பத்தினருடைய பெயர், ராசி நட்ஷத்திரன்களைக் கூறி பிராமணர்களை நமஸ்கரித்தப் பின் பக்தி பூர்வத்துடன் சிரித்தையுடனும் அவர்கள் கூறும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
'' முதலில் நாம் நம்முடைய தாய் வயிற்றில் ஜனித்து, அவள் வயிற்றில் உள்ள அந்த நேரத்தில் அவளுக்கு சொல்ல முடியாத அவஸ்தைகளை தந்து அவளின் வயிற்றில் இருந்து வெளியே வந்து, அவள் ரத்தத்தில் உருவாகும் அவளுடைய பாலையே பருகி, இரவு பகல் தூக்கமில்லாமல் அவளை அவஸ்தை படுத்தி வந்தாலும் நாம் இன்று இத்தனை பெரிய மனிதராக ஆளாவதற்கு அவள் ஆற்றிய பங்கை நினைத்தால் அதற்கு எத்தனை கைமாறும் செய்ய முடியாது என்பதினால் திரும்பத் திரும்ப அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இந்த உறுதிப் பிரமாணம் எடுக்கின்றேன்.'' என்று கூறி அவளை நினைத்தவாரே பிராமணரை நமஸ்கரிக்க வேண்டும்.
அடுத்து '' உலகில் உள்ள பாவ காரியங்களை சொல்லி நான் தெரிந்தோ தெரியாமலோ அவற்றில் எதையாவது செய்து இருந்தால் அதற்காக கோடி கோடியான அளவு மன்னிப்புக் கோருகிறேன்'' எனக் கூறி நமஸ்கரிக்க வேண்டும். அதை செய்தப் பின் பிராமணர்களை நமஸ்கரித்து அவர்கள் மனம் குளிர தட்ஷனை தர வேண்டும்.
அடுத்து நாம் செய்ய வேண்டியது நாம் தங்கி உள்ள இடத்துக்கு வந்து பிராமணர்களை வைத்து ஹோமம் செய்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு தட்ஷனை செய்து அவர்களது ஆசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை முக்கியமாக தாய் தகப்பன்கள் இல்லாதவர்கள் செய்ய வேண்டும். அங்குள்ள தெருவுகளில் பெரியதும் சிறியதுமான பசுக்கள் உலாவிக்கொண்டே இருக்கும். அவை தெய்வங்களின் அவதாரங்கள், அந்த புண்ணிய பூமியில் அதற்காகவே பிறந்து உள்ளன என்பதினால் அவற்றை தொட்டு வணங்கலாம்.
அடுத்து காசியிலுள்ள அனைத்து கட்டங்களிலும் ( க்ஹாட் என்பது) நாம் பித்ருக்களின் தர்பணத்தை செய்ய வேண்டும். இறந்தவர்களின் ஆத்மா திருப்பதி அடைய பிண்டங்களை படைக்க வேண்டும். ஒரு படகில் ஏறி நதியில் சென்று அதிலேயே எடுத்துச் செல்லும் அடுப்பில் சாதம் சமைத்து அதைக் கொண்டு பிண்டம் படைத்து சடங்குகளை ஒவ்வொரு க்ஹாட்டிலும் செய்து முடிக்க வேண்டும் . அப்படி செய்வதே முன்னோர்களின் பழக்கம். அதுவே சிறந்தது .
ஒவ்வொரு க்ஹாட்டிலும் சடங்கு முடிந்துடன் கங்கை நீரிலயே அந்த பத்திரங்களைக் கழுவி மீண்டும் அடுத்த க்ஹாட்டில் புதியதாக சாதம் சமைத்து பிண்டம் போட வேண்டும். இப்படியாக அனைத்து க்ஹாட்டிலும் நாம் பிண்ட தர்ப்பணம் செய்து முடித்ததும் பிதுர் காரியங்கள் நிறைவு பெறுகின்றது. அங்கிருந்து அடுத்து நாம் செல்ல வேண்டியது காயா மற்றும் ராமேஸ்வரத்துக்கு . அங்கு இன்னும் சில பித்ரு காரியங்களை செய்தால்தான் நம்முடைய காசி யாத்திரையின் பலன் நிறைவு பெரும்.
சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன?
பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம்.
முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும்.
பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று பராசக்தியாய் விளங்கும் கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிஷேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து,அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, அங்கு நின்று சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று, பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து தேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து பின்னரே சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
இதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும். இது அனைத்துப் பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்துவிதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது.
என்ன புரியவில்லையா? இந்த நடைமுறையை தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி மக்களின் வழக்கத்தில் இருக்கும் ஒன்று. உங்களுக்கு இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் அவரோடு ஒரு முறை சிவாலயம் சென்றுவருக!!!
பிரதோஷ வேளையில் ஈசனை வலம் வரும் முறையை சோமசூக்தப் பிரதட்சணம் என அழைக்கிறோம்.
முதலில் நந்திதேவரைத் தரிசனம் செய்து அங்கிருந்து இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்ய வேண்டும்.
பிறகு மீண்டும், அங்கு நின்று வலமாகச் சென்று பராசக்தியாய் விளங்கும் கோமுகி எனப்படும் சிவபெருமானின் அபிஷேக நீர்வரும் துவார வழியைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்து,அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, அங்கு நின்று சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்யாது வலமாக சென்று, பராசக்தியாகிய கோமுகியைத் தரிசித்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து தேவரைத் தரிசியாது இடமாகச் சென்று சண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து, சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை தரிசனம் செய்து பின்னரே சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
இதுவே சோமசூக்த பிரதட்சணம் ஆகும். இது அனைத்துப் பாவத்தையும் போக்கிவிடும் வல்லமை வாய்ந்தது. அதே சமயம் அனைத்துவிதமான செல்வ வளத்தையும் தரக்கூடியது.
என்ன புரியவில்லையா? இந்த நடைமுறையை தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி மக்களின் வழக்கத்தில் இருக்கும் ஒன்று. உங்களுக்கு இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் அவரோடு ஒரு முறை சிவாலயம் சென்றுவருக!!!
புனித தீர்த்தம்
இந்தியாவில் ஆன்றோர்கள் புனித ஆலயங்களின் வழிபாடுகள் மூலம் சூட்சுமமாக உடல்நோயும் ,உளநோயும் நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்
ஆலயங்களை வலம்வருதல், அங்கங்கள் பூமியில் பட விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு , சந்தனம், குங்குமம்அணிதல், திருத்துழாய்(துளசி), வில்வம், பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும் ,உள்ளமும் நலம்பெற அமைந்துள்ளன.
ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.
வைணவ திருத்தலங்களில் வழங்கும் "துளசி தீர்த்தம்" இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.
சைவத்திருத்தலங்களில் வழங்கும் "வில்வ தீர்த்தம்" குன்மம், வயிற்றுக் கடுப்பு, மேகவாயு, போன்றவைகளைப் போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.
ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.
நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.
புனித தீர்த்தம்
1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.
இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .
இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.
இந்தியாவில் ஆன்றோர்கள் புனித ஆலயங்களின் வழிபாடுகள் மூலம் சூட்சுமமாக உடல்நோயும் ,உளநோயும் நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்
ஆலயங்களை வலம்வருதல், அங்கங்கள் பூமியில் பட விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு , சந்தனம், குங்குமம்அணிதல், திருத்துழாய்(துளசி), வில்வம், பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும் ,உள்ளமும் நலம்பெற அமைந்துள்ளன.
ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.
வைணவ திருத்தலங்களில் வழங்கும் "துளசி தீர்த்தம்" இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.
சைவத்திருத்தலங்களில் வழங்கும் "வில்வ தீர்த்தம்" குன்மம், வயிற்றுக் கடுப்பு, மேகவாயு, போன்றவைகளைப் போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.
ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.
நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.
புனித தீர்த்தம்
1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.
இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .
இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.
உபநிடதங்கள் என்பதன் பொருள் தெரியுமா?
உபநிஷத் என்றால் அருகில் அமர் என்பது பொருள். குருவின் அருகில் அமர்ந்து சீடனால் கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம் எனப்பட்டது. உபநிடதங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானவை பத்து. அவை ஈசாவாஸ்யம், கேனம், கடம், பிரச்சினம், முண்டகம், மாண்டுக்யம், தைத்தரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், பிரகதாரணியகம் எனப்படும். உபநிடதங்கள் இறைவனின் உண்மை வடிவைக் காண, அதாவது பிரம்மத்துடன் ஒன்றி ஐக்கியம் அடைதலாகிய வீடு பேற்றைப் பெறவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவை. அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாயிருக்கிறேன்) தத்வம் அசி (நீயும் அதுவாகவே இருக்கிறாய்) என்ற இந்தப் பேருண்மையை உபநிடதங்கள் சொல்லி நிற்கின்றன. வேதங்களின் சாரமே உபநிடதங்கள் என்பர்.
ஈசாவஸ்யம் : இதை ஈசோபநிடதம் என்பர். இது இரண்டு வழிகளைக் கற்பிக்கிறது. ஒன்று ஞானத்தின் வழி; மற்றது ஞானத்தின் வழி நின்று பற்றுகளை விட்டொழிக்கும் வழி. முதல் சுலோகம் ஈசா வாஸ்யம் எனத் தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
கேன வாஸ்யம் : உளநூற் பாகுபாடுகளைத் தெளிவாகச் சொல்லி அனைவருக்கும் பரம்பொருளின் நிலைமை அறியச் செய்கிறது. உருவத்தில் சிறியது, கருத்தில் பெரியது என்ற தத்துவத்தின் படியும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற உண்மையையும் விளக்குகிறது. சங்கராச்சாரியார் இதற்கு பதபாஷ்யமும் வாக்யபாஷ்யமும் செய்திருக்கிறார். முதல் ஸ்லோகம் கேன் என்று தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
கடோப நிடதம் : வேதாந்தத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளை எடுத்து உரைக்கின்றது. மறைத் தத்துவத்தை விளக்கும் பூரணமான நூல். வாழ்க்கையின் இன்ப துன்பங்களையும் வேதத்தின் விழுமிய கருத்துகளையும் நன்குணர்ந்த ஆத்ம ஞானியான யமனை ஆசிரியனாகவும் நசிகேதனை மாணவனாகவும் கொண்டு வேதாந்தத்தின் அதீத பயனை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.
பிரசின உபநிடதம் : ஆறு இளஞ்சீடர்கள் பிப்பிலாதன் என்னும் நல்லாசிரியனை குருவாகக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர். அதுவே பிரசின உபநிடதம்.
முண்டக உபநிடதம் : துறவிகளின் ஞான வாழ்க்கையைப் பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் போதிப்பது.
மாண்டுக்ய உபநிடதம் : உருவில் சிறியது. பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே கொண்டது.
தைத்திரிய உபநிடதம் : சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் நூல். குரு சீடனுக்கு உபதேசிக்கும் அறிவுரைகள் கொண்ட முறையில் அமைந்தது.
ஐதரேய உபநிடதம் : நாம் உண்ணும் உணவே பிரம்மம் என்பதையும், உயிரைக் காப்பாற்றக்கூடிய உணவுப் பொருள் பிரத்தியட்சமான தெய்வம் என்பதையும் விரிவாகச் சொல்வது. இதை வருண பகவான் தனது மகன் பிருகுவுக்கு உபதேசித்ததாம்.
சாந்தோக்கிய உபநிடதம் : மூச்சுக் கலை எனப்படும் பிராண வித்தையைப் பற்றிக் கூறுவது. ஜாபாலசத்திய சாமர் என்பவர் வியாக்கிர பாதருடைய குமாரன் கோசுருத்திக்கு உபதேசம் செய்தது.
பிரக தாரணியகம் உபநிடதம் : ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுகாண்டம் எனவும் மத்திய இரண்டு அத்தியாயங்கள் யாக்ஞவல்கிய காண்டம் எனவும் கூறப்படும். உபதேசம், விளக்கம், உபாசனை இம்மூன்றும் ஒவ்வொரு காண்டத்திலும் இடம் பெறுகிறது.
உபநிஷத் என்றால் அருகில் அமர் என்பது பொருள். குருவின் அருகில் அமர்ந்து சீடனால் கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம் எனப்பட்டது. உபநிடதங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானவை பத்து. அவை ஈசாவாஸ்யம், கேனம், கடம், பிரச்சினம், முண்டகம், மாண்டுக்யம், தைத்தரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், பிரகதாரணியகம் எனப்படும். உபநிடதங்கள் இறைவனின் உண்மை வடிவைக் காண, அதாவது பிரம்மத்துடன் ஒன்றி ஐக்கியம் அடைதலாகிய வீடு பேற்றைப் பெறவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவை. அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாயிருக்கிறேன்) தத்வம் அசி (நீயும் அதுவாகவே இருக்கிறாய்) என்ற இந்தப் பேருண்மையை உபநிடதங்கள் சொல்லி நிற்கின்றன. வேதங்களின் சாரமே உபநிடதங்கள் என்பர்.
ஈசாவஸ்யம் : இதை ஈசோபநிடதம் என்பர். இது இரண்டு வழிகளைக் கற்பிக்கிறது. ஒன்று ஞானத்தின் வழி; மற்றது ஞானத்தின் வழி நின்று பற்றுகளை விட்டொழிக்கும் வழி. முதல் சுலோகம் ஈசா வாஸ்யம் எனத் தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
கேன வாஸ்யம் : உளநூற் பாகுபாடுகளைத் தெளிவாகச் சொல்லி அனைவருக்கும் பரம்பொருளின் நிலைமை அறியச் செய்கிறது. உருவத்தில் சிறியது, கருத்தில் பெரியது என்ற தத்துவத்தின் படியும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற உண்மையையும் விளக்குகிறது. சங்கராச்சாரியார் இதற்கு பதபாஷ்யமும் வாக்யபாஷ்யமும் செய்திருக்கிறார். முதல் ஸ்லோகம் கேன் என்று தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
கடோப நிடதம் : வேதாந்தத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளை எடுத்து உரைக்கின்றது. மறைத் தத்துவத்தை விளக்கும் பூரணமான நூல். வாழ்க்கையின் இன்ப துன்பங்களையும் வேதத்தின் விழுமிய கருத்துகளையும் நன்குணர்ந்த ஆத்ம ஞானியான யமனை ஆசிரியனாகவும் நசிகேதனை மாணவனாகவும் கொண்டு வேதாந்தத்தின் அதீத பயனை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.
பிரசின உபநிடதம் : ஆறு இளஞ்சீடர்கள் பிப்பிலாதன் என்னும் நல்லாசிரியனை குருவாகக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர். அதுவே பிரசின உபநிடதம்.
முண்டக உபநிடதம் : துறவிகளின் ஞான வாழ்க்கையைப் பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் போதிப்பது.
மாண்டுக்ய உபநிடதம் : உருவில் சிறியது. பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே கொண்டது.
தைத்திரிய உபநிடதம் : சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் நூல். குரு சீடனுக்கு உபதேசிக்கும் அறிவுரைகள் கொண்ட முறையில் அமைந்தது.
ஐதரேய உபநிடதம் : நாம் உண்ணும் உணவே பிரம்மம் என்பதையும், உயிரைக் காப்பாற்றக்கூடிய உணவுப் பொருள் பிரத்தியட்சமான தெய்வம் என்பதையும் விரிவாகச் சொல்வது. இதை வருண பகவான் தனது மகன் பிருகுவுக்கு உபதேசித்ததாம்.
சாந்தோக்கிய உபநிடதம் : மூச்சுக் கலை எனப்படும் பிராண வித்தையைப் பற்றிக் கூறுவது. ஜாபாலசத்திய சாமர் என்பவர் வியாக்கிர பாதருடைய குமாரன் கோசுருத்திக்கு உபதேசம் செய்தது.
பிரக தாரணியகம் உபநிடதம் : ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுகாண்டம் எனவும் மத்திய இரண்டு அத்தியாயங்கள் யாக்ஞவல்கிய காண்டம் எனவும் கூறப்படும். உபதேசம், விளக்கம், உபாசனை இம்மூன்றும் ஒவ்வொரு காண்டத்திலும் இடம் பெறுகிறது.